Tamil Christian media

KANYAKUMARI

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதை அடுத்து, தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டியது. இதேபோல், சிற்றார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, வேகமாக நிரம்பி வருவதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Christian media

NCC Jebasingh

காட்மேன் இணையவழி கதைத் தொடர் வெளியிட்டை உறுதி செய்க!

தமிழக அரசுக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் கோரிக்கை .

மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

2020 ஜீன் 12ந் தேதி ஜீ 5 செயலியில் வெளியாகவிருந்த இத்தொடரின் முன்னோட்ட காட்சி மே 26ந் தேதி யூட்யூப்பிலும் ஜீ 5 நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களிலும் வெளியானது .

ஒரு நிமிட முன்னோட்ட காட்சியில் சில வசனங்கள் தங்கள் சாதியை அவமதிப்பதாகவும் ஆகவே இத்தொடரை தடை செய்ய வேண்டும்மெனவும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தை சேர்ந்த சிலர் தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள்.

380 நிமிடங்கள் கொண்ட இத்தொடரில் ஒரு நிமிட முன்னோட்ட காட்சியை மட்டும் பார்த்து விட்டு இது தங்களுக்கு எதிரானது என்கிற முடிவுக்கு வருவது வருத்தத்திற்குரியது .

இத்தொடரின் தயாரிப்பாளர் ஒரு கிறிஸ்தவக் கைக்கூலி என்றும் பெரும் மதக் கலவரத்தை தூண்டிவிடும் சதியின் ஒரு பகுதியாகவே இத் தொடர் தயாரிக்க பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பபடுகிறது.

காட்சி ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுத்து அதற்கான பாதுகாப்பை அரசியல் சாசனத்தின் பேரால் தமிழக அரசு வழங்கி காட்மேன் தொடரை திட்டமிட்ட வகையில் ஜீ 5 திரையிட அதற்கான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

NCC ஜெபசிங் .
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

NCC ஜெபசிங் .
மாநிலஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு

Tamil Christian media

National Christian Council

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் பெந்தேகோஸ்தே நாள் மே 31 வாழ்த்து செய்தி.

பெந்தேகோஸ்தே இயேசு உயிர்த்தெழுதலின் நிறைவாகும்.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்து பரத்துக்கேறி பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்கார்ந்து அவருடைய அப்போஸ்தலர்களின் சமுதாயத்தின் மீது பரிசுத்த ஆவியை அனுப்பி தனது மீட்பின் கிரியைகளை நிறைவேற்றி முடித்தார்

ஆவியின் அருங்கொடை அனுபவம் பெந்தேகோஸ்தே இயக்கத்தின் ஒரு முக்கிய அம்சம்

பெந்தேகோஸ்தே பெருவிழாவில் நம் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் , குடும்பத்தாருக்கும் , அன்பின் ஆவியானவர் , பரிசுத்தத்தின் ஆவியானவர் , அற்புதத்தின் ஆவியானவர் , ஞானத்தின் ஆவியானவர் பற்றி சேதி சொல்லி கூடி ஜெபித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு கமிட்டி               Ph. 8144069997.

Penthecosthe Nalil

Tamil Christian media

NCC JEBA SINGH

நீதிமன்றத்தில் RSS நிகழ்ச்சி .
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் கண்டனம் .

நீதிமன்ற வளாகத்தில் RSS மருத்துவ முகாம் நடத்தியதை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் விடுத்துள்ள கண்டன அறிக்கை .

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் திண்டிவனம் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் RSS அமைப்பு மருத்துவ முகாம் நடத்த அனுமதி அளித்துள்ளது.

RSS ஒரு மத அமைப்பாகும் / RSS நடத்திய மருத்துவ முகாமில் நீதிபதிகள் பங்கேற்றது அரசியல் சாசனத்தின் படி எவ்வித பாகுபாடின்றி செயல்பட வேண்டிய நீதிபதிகள் மத அமைப்பு நடத்திய நிகழ்வில் கலந்து கொண்டது வருத்தத்திற்குரிய செயலாகும் .

வருங்காலத்தில் எந்த ஒரு மத அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நீதிமன்ற வளாகத்தில் அனுமதி வழங்க கூடாது என உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .

NCC JEBA SINGH
Tamil Christian media

Fake Bishop Godfrey Nobile

அனுப்புநர்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு. தொடர்பு எண் . 8144069997 .

பெறுநர் :


மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்கள்.
தலைமை செயலகம்.
சென்னை. 9.

கிறிஸ்தவ மதத்திற்கும், கிறிஸ்தவ போதகர்களுக்கும் எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் திரு.காட்பிரே நோபுள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி மனு .

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தில் அம்மாவின் ஆசியில் நல்லாட்சி நடத்தி வரும் தாங்கள் சிறுபான்மையினருக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு சிறுபான்மை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்

கிறிஸ்தவ போதகர்கள்மக்களுக்கு நல்வழியையும் , நல்லொழுக்கத்தையும்போதிக்கும் பணியைமட்டும்மே செய்துவருகின்றனர் .

கடந்த ஏப்ரல் மாதம் 20ந் தேதி முதல் எந்த ஒரு பதிவு பெறாத சான்றிதழ்கள் இல்லாது தன்னை தானே போலியாக பேராயர் என அறிவித்து கொள்ளும் திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி கிராமத்தை சேர்ந்த திரு காட்பிரே நோபுள் அவர்கள் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தையும் கிறிஸ்த்தவ போதகர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசி வருகிறார் .

இது போன்ற பேச்சு தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கும் , போதகர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி வருகிறது.

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட தன்னார்வலர் ID cardயை திரும்ப வழங்காமல் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு அந்த ID Card யை சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகிறார்.

சமூக வலைதளங்கில் சாதி உணர்வை தூண்ட கூடிய விதத்திலும், சாதி மோதல்களை ஏற்படுத்தும் விதமாகவும் பெண்கள் குறித்தும் பலவிதமான அவதூறு வார்த்தைகளையும் பேசி தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.

திரு.காட்பிரே நோபிள் அவர்கள் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மோசடி வழக்குகள் பதிவாகி நிலுவையில் உள்ளன .

சிறுபான்மை சமூக மக்களையும் , போதகர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் திரு. காட்பிரேநோபுள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து சிறுபான்மை மக்களுக்கும் போதகர்களின் உரிமைகளை காத்திட தாங்கள் ஆவண செய்யும்படி தங்கள் சமூகம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்

நன்றி ..

இப்படிக்கு
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு .

Tamil Christian media

Eid Mubarak wishes from ncc Jebasingh

ஈகைத் திருதாள் நல்வாழ்த்துக்கள்

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.NCC ஜெபசிங் அவர்களின் ஈகைத்திருநாள் வாழ்த்து மடல் .

சகோதரத்துவம், நட்பு, அன்பு, உதவும் எண்ணம் கொண்டுஇல்லாதோருக்கு வழங்கி உலகத்தில் எல்லோருடனும் சமாதனம் சகோதரத்துவம் நிலவ ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது .

கரோனா பாதிப்புக்குள்ளான ஆதரவற்ற பிற சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் நாட்டின் பல இடங்களில் உறுதுணையாக இருந்து பல சேவைகள் செய்தனர்

அனைவரும் நல்லிணக்கத்துடனும் , சகோதரத்துவம் உடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .

அனைவருக்கும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு அமைப்பு சார்பாக ஈகை திரு நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ..

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.

National Christian Council
Tamil Christian media

National Christian Council

தையல் கலைஞர்களுக்கும் , அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிச் சீருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என்று நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெபசிங் அவர்கள் முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அனுப்புநர்


NCC ஜெபசிங் மாநில ஒருங்கிணைப்பாளர் . நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு Ph. 8144069997 .

பெறுநர்


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமை செயலகம், சென்னை .9

பொருள்: தமிழகத்தில் உள்ள தையல் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி மனு .

வணக்கம். ஐயா!

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோயில் இருந்து பாதுகாத்திட தாங்கள் எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியதாகும் .

கரோனாவில் இருந்து பாதுகாத்திட அனைத்து தரப்பினரும் வீடுகளிலேயே தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது .

இதனை ஏற்று ஏழை எளிய மக்கள் வீடுகளிலேயே உள்ளனர்.

தமிழ்நாட்டில் தையல் தொழிலில் ஈடுபடுவர்கள் பெரும் பகுதி பெண்கள் ஆவர்.

அதிலும் கணவனால் கைவிடபட்டோர் , விதவைகள் , ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தான் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம் / ஆட்டோ/ சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக அரசு 1000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது .

மேலும் வாரியத்தில் பதிவு செய்யப்படாத முடி திருத்துவோருக்கு ரூபாய் 2000 தாங்கள் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது .

எனவே வாரியத்தில் பதிவு செய்யாத தையல் கலைஞர்களுக்கும் , அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளிச் சிருடை தைக்கும் தையல் கூட்டுறவு பெண்களுக்கும் கரோனா வைரஸ் கால நிவாரணமாக ரூபாய் 5000 வழங்கிட தாங்கள் நடவடிக்கை எடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .

JABA SINGH / NATIONAL CHRISTIAN COUNCIL

இப்படிக்கு.
NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிைணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு .

இவ்வாறு நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெபசிங் அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியிருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Tamil Christian media

19 sailors killed in a missile attack

Thanks to news 7

In the Gulf of Oman, 19 warriors were killed when an Iranian missile fired a missile into another missile.

The Strait of Hormuz in the Gulf of Oman is considered one of the most important waterways in the world. One-fifth of the world’s crude oil is shipped there. Meanwhile, Iranian warships were engaged in training yesterday in the Bandar e Jask near the Strait of Hormuz. At that time a ship was involved in missile testing. The missile was targeted beneath the water. 

Another Iranian warship, Konarak, was standing in the area at the time. This was followed by a missile launched from a ship to a specific target. However, the missile struck the Konarak ship that was standing nearby due to insufficient space between the target and the target. The accident killed 19 soldiers on the spot. Another 15 people have been hospitalized. 

According to Iranian media reports that the ship’s crew, which was damaged by the attack, is sinking into the water and that the ship’s crew is unaware of it. It was manufactured in the Netherlands and purchased by Iran before the Islamic Revolution of 1979.accident

Tamil தமிழ்

கப்பல் மீது தவறுதாலாக நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழப்பு

நன்றி நியூஸ்7

ஒமன் வளைகுடாவில், ஈரான் போர்க்கப்பல்கள் ஏவுகணை சோதனை நடத்தியபோது, ஏவுகணை தவறுதலாக மற்றொரு கப்பல் மீது தாக்கியதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

உலகின் மிக முக்கிய நீர்வழிப்பாதைகளில் ஒன்றாக ஓமன் வளைகுடாவில் உள்ள ஹார்மஸ் ஜலசந்தி கருதப்படுகிறது. இதன் வழியாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் கப்பல் மூலம் இவ்வழியாகவே எடுத்துச் செல்லப்படுகிறது. இதனிடையே ஹார்மஸ் ஜலசந்தி அருகே உள்ள பந்தர் இ ஜஸ்க் பகுதியில் நேற்று ஈரான் போர் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அதில் ஒரு கப்பல் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. அந்த ஏவுகணை தண்ணீருக்கு அடியில் இலக்கு வைக்கப்பட்டிருந்தது. 

அப்போது கொனாரக் என்ற மற்றொரு ஈரான் போர் கப்பலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து முதல் ஒரு கப்பலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது. ஆனால் ஏவுகணை இருந்த இடத்திற்கும், இலக்கிற்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாததால் அருகில் நின்று கொண்டிருந்த கொனாரக் கப்பலை ஏவுகணை தாக்கியது. இந்த விபத்தில் 19 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதலில் பலத்த சேதமடைந்த கொனாரக் கப்பல் நீரில் மூழ்கி வருவதாகவும் அதில் இருந்த கப்பல் ஊழியர்களின் நிலை தெரியவில்லை என ஈரான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன, கொனாரக் கப்பல் 47 மீட்டர் நீளமும் 154 அடியும் உடைய ஆயுத தளவாடங்களை ஏந்திச்செல்லும் கப்பலாகும். இது நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஈரானால் வாங்கப்பட்டது..

Tamil Christian media

National Christian Council

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மனு .

அனுப்புநர்:

சகோ.NCC  ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன்                  கவுன்சில்
தமிழ்நாடு. Ph. 8144069997

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்.
தலைமை செயலகம்
சென்னை .

வணக்கம்

பொருள் : குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டி.

கரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் 17 ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டன .

இதை கண்டித்து 8ந் தேதி கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் நசரேன்சூசை . மற்றும் குளித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் உள்ளிட்டோர் பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் டாஸ்மார்க் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் .

அப்போது அரசு அறிவித்த தனி மனித இடைவெளி பின்பற்றபட்டது .
சட்ட பிரிவு 144க்கு எதிராக அவர்கள் செயல்படவில்லை .

அரசுக்கு எதிராக அவர்கள் போராடவோ , அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டவோ இல்லை.

மக்களை நல்வழியில் நடத்தி செல்லக் கூடிய குமரி மாவட்ட 2 ஆயர்கள் மீது மாவட்ட காவல் துறை பொய் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த செயல் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.

ஆகவே தாங்கள்  கத்தோலிக்க திருச்சபையை சோந்த ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய தாங்கள் ஆவண செய்யும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி.

இப்படிக்கு*

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கினணப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு .

தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட கத்தோலிக்க ஆயர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் அளித்த மனுவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சகோ. ஜெபசிங். மாநில ஒருங்கிணைப்பாளர்
Tamil Christian media

TN Wineshop

தமிழக அரசு ஆணை:

தமிழக அரசு நாளை முதல் {7/05/2020} மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்திருந்தது. இதற்கு பல தரப்பட்ட மக்களும் இயக்கங்களும் எதிர்ப்புகளை தெருவித்து வருகின்றனர்.

நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில்:

இந்த நிலையில் நேஷ்னல் கிறிஸ்டின் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சகோ ஜெபசிங் அவர்கள் தமிழக முதலமைச்சருக்குக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார்.

மனுவின் நகல்.

அதில் மிகக் கொடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூட குறிப்பிட்டிருந்தார். மற்றும் மக்கள் படும் இன்னல்களையும், மதுவினால் ஏற்படும் பாதிப்புகளையும் விளக்கியிருந்தார்.

மக்களின் கருத்து:

கடந்த 30 நாட்களுக்கு மேலாக மதுபானக்கடைகள் அடைக்கப் பட்டிருந்த காரணத்தால், பல மக்கள் போதை பழக்கங்கள் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடு பெற்று குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். மட்டு மல்லாமல் குடிபோதையால் நிகழும் வன்முறைகள், கொலைகள் தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்று சொல்வதை விட முழுவதுமாக இல்லை என்பதே உண்மை.

ஆகவே, மக்களின் அரசாக இருக்கும் பட்சத்தில் மக்களின் நலனுக்காகவும் ஏழைக்குடும்பங்களை மீட்டெடுக்கும் முயர்ச்சிக்காகவும் தயவு கூர்ந்து பூரண மது விலக்கை அமல் படுத்தினால். பல குடும்பங்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் என்பதில் எந்த வித ஐயமுமில்லை.

Tamil Christian media

covid-19 Helping Team In Thirunelveli

கோவிட்-19 உயிர் கொல்லி:

கோவிட்-19 உயிர் கொல்லி வைரஸானது, உலகத்தில் வாழும் அனைத்து மனித இனத்தையும் ஆட்கொண்டு அதன் கொடுமையையும் தாக்கத்தையும்  காட்டியுள்ளது . 

உதவிகள்:

கரோனா பாதிப்பால் உணவில்லாமல் வறுமையில் தவிக்கும் நம் மக்களுக்கு உதவுவதற்கு நம்மால் தான் முடியும் .

சராசரி மனிதனுக்கே இப்படி என்றால் மாற்று திறனாளிகள், ஆதரவற்ற முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் நிலைமை என்ன?

இதுவரை முகம் பார்க்காத பல நல்ல உள்ளங்கள் தன்னார்வமாக பல உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

எவ்வளவு உதவி தேவைப்பட்டாலும் எங்களால் முடிந்த வரை செய்வோம்.

உணவின் தேவைகள்:

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள நமது குழு உறுப்பினர்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்குகிறோம்.

தற்போது உணவின் தேவைகள் அதிகரித்து உள்ளது . எனவே அனைவரும் விலகியிருந்து ஒருங்கிணைந்து பசியை போக்குவோம் . தற்சமயம் வரை 250க்கும் மேற்பட்ட உணவு தேவைப்படுவோர் கோரிக்கை வந்துள்ளது.

மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்:

ஆனால் நாம் தற்போது உணவு கொடுப்பதோ 150 நபர்களுக்கு மட்டும் தான்.

தற்போது நமது குழுவுக்கு உடனடி தேவையாக மளிகை , *காய்கறிகள் தேவைபடுகிறது நீங்கள் மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்

உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் .

தொடர்பு கொள்ளவும்:

சகோ.ஜெபசிங்
8144069997

சகோ.ஹெரால்டு
9366752525

சகோ. A1 டேனி
9944306363

கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் குழு .திருநெல்வேலி

Tamil Christian media

Mohan c later written book

சகோ. மோகன் சி லாசரஸ் அவர்கள் எழுதிய புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

  1. ஆழமான ஜெப வாழ்க்கை (Aazhamana Jeba Valkai)
    https://bit.ly/Aazhamana_jeba_Valkai
  2. ஜெபியுங்கள் ஜெயம் பெறுங்கள்!( Jebiyungal Jeyam Perungal)
    https://bit.ly/Jebiyungal_jeyamperungal
Tamil Christian media

Arab Countries

அரபுநாடுகளில் இருந்து கொண்டு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைதளங்கள் வாயிலாக #இனமத ரீதியான குறிப்பாக (இஸ்லாமிய, கிறிஸ்தவ)விரோத வெறுக்கத்தக்க பேச்சுக்களை படங்களை பதிவுகள் வீடியோக்கள் கமென்ட் கள் பதிவிடும் மதவாதிகளை கீழுள்ள மின்னஞ்சல் முகவரிகள் மூலம் முறைப்பாடு செய்யலாம். பெரும்பாலும் மரண தண்டனை முதல் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் குறையாமல் 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இன்றே கண்காணித்து மதவாதிகளை கருவறுக்க தொடங்குங்கள்.

OMAN POLICE: info@rop.gov.om

DUBAI POLICE: mail@dubaipolice.gov.ae

ABUDHABI POLICE: contactus@adpolice.gov.ae

SHARJAH POLICE: alarmsystem@shjpolice.gov.ae

QATAR POLICE: capital@moi.gov.qa

BAHRAIN POLICE: info@policemc.gov.bh

SAUDI ARABIA POLICE: info@moi.gov.sa

KUWAIT POLICE: MoiAsk@moi.gov.kw

Tamil Christian media

Sathiyam TV

முடங்கியதா சத்தியம் தொலைக்காட்சி ஊடகம்?

எப்போதும் நடுநிலையாகவும்,உண்மையாகவும் செய்திகளை வெளியிட்டு வந்த சத்தியம் டிவி கடந்த சில மணி நேரமாக நேரலை நிறுத்தப்பட்டு ஏற்கனவே ஔிப்பரப்பபட்ட வீடியோக்களை மறு ஔிபரப்பு செய்து வருகிறது.

சர்ச்சைகள்

இதனால் பல்வேறு சர்ச்சைகளும், உண்மைக்கு புறம்பானச் செய்திகளும், கிறிஸ்தவச் செய்திகளை ஔிப்பரப்பியதால் சத்தியம் டிவி ஔிப்பரப்புவது நிறுத்தப்பட்டுள்ளது என்றும். சிலர், பிரதமர் மோடியை விமர்ச்சித்ததால் தடைசெய்யப்பட்டதாக சிலரும், சிலர். கொரனா பத்திரிக்கையாளருக்கு வந்துள்ளதால் நிறுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

சத்தியம் தொலைக்காட்சி விளக்கம்:

சத்தியம் டிவியின் வேண்டுகோள்!
தவிர்க்க முடியாத காரணத்தால் உங்கள் சத்தியம் டிவியின் நிகழ்ச்சிகள் வேறொரு இடத்தில் இருந்து ஔிபரப்பாகிறது. முடிந்த அளவுக்கு சத்தியம் செய்திகளை தர முயற்ச்சிக்கிறோம். எப்போதும் போல உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் சத்தியம் டிவி.

இவ்வாறு சத்தியம் தொலைக்காட்சி பதிவை வெளியிட்டுள்ளது. ஏன் முடங்கியது சத்தியம் தொலைக்காட்சி? என்பது பற்றிய விளக்கங்கள் தற்போது உறுதிபடுத்தப்படாத தகவலாகவே உள்ளன..

தவிர்க்க முடியாத காரணத்தால்
உங்கள் சத்தியம் டிவியின் நிகழ்ச்சிகள் வேறொரு இடத்தில் இருந்து ஔிபரப்பபடுகிறது.
முடிந்த அளவுக்கு சத்தியம் செய்திகளை தர முயர்ச்சிக்கிறோம்….
எப்போதும் போல உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் உங்கள் சத்தியம் தொலைக்காட்சி

இவ்வாறு சத்தியம் தொலைக்காட்சி விளக்கமளித்துள்ளது.

Tamil Christian media

Master of Panamax container ship killed by crew UPDATES

Apr 20 UPDATE:
Both The Attorney General’s Office of Cartagena, and The General Directorate of Maritime Colombia, announced on Apr 18, that they will carry out the investigation of ship’s Master death. His body was found at around 1700 LT Apr 16 on reportedly, main deck, while the ship was berthed. Colombian authorities therefore, are now legally responsible for conducting investigation and all respective actions which may come necessary, to find culprits and pursue justice.

UPDATE: Crew includes Burmese nationality and 2 Ethiopians. According to leaked crew information and Managers Zeaborn Ship Management, Master was killed by intruder or intruders. According to Colombian authorities, Master was killed by crew member or members. Colombian authorities not surprisingly, don’t want to investigate homicide and take the responsibility: “Under UNCLOS, any crime aboard Spirit of Hamburg would fall under the jurisdiction of her flag state, which will have primary responsibility for the investigation, prosecutors said”. Management and crew, on the other hand, are interested in “intruders” version. Situation is rather complicated, because if Colombian authorities refuse to investigate, then official investigation will be, technically, a big, nearly unsolvable, problem.

A statement in relation to the tragic incident in Cartagena
Hamburg, 18 April 2020, 0720 hours – Managers Zeaborn Ship Management regret to advise that in the afternoon of 16 April 2020 one of its valued seafarers of its managed container vessel Spirit of Hamburg has suffered fatal injuries following what is believed to be a violent incident with an intruder onboard the ship in the port of Cartagena, Colombia.
Zeaborn Shipmanagement would like to express its deepest condolences to the family and friends of the seafarer. The next of kin of the crew member have been notified and will be offered full support in this very difficult time. The crew of Spirit of Hamburg will be receiving psychological help following the tragic death of their colleague.
Immediately after the incident all relevant authorities and parties have been notified. Representatives of the company have arrived in Cartagena for further support to the crew. The exact circumstances of the violent incident are yet unknown and police have started an official investigation into the events and conducted interviews with the crew of Spirit of Hamburg. In order to not interfere with the investigation of the local police Zeaborn Shipmanagement will refrain from making any further statements at this stage.
Authorities in Colombia have meanwhile granted permission for the vessel to move from berth to inner anchorage.
Zeaborn Ship Management is aware of social media reports circulating that the crew would be of Filipino nationality. This is incorrect. We would like to add that three senior officers are one month beyond their contractual relief date, but they are showing great professionalism in making the best of the current relief/repatriation restrictions. All other crew are due for relief between now and October.

Comment: Some dozen news outlets of Columbia and Central/South America countries already published the news, all of them referring to, and citing, officials. Some of them mentioned Filipino crew, some didn’t, but it wasn’t social media which first mentioned Filipino nationality. All the local news outlets insist there was a conflict on board, again not out of thin air, but referring to the officials. Some links to local and regional news outlets:
https://www.rcnradio.com/colombia/caribe/asesinan-capitan-de-un-buque-con-banderas-de-hamburgo-en-la-bahia-de-cartagena
https://www.wradio.com.co/noticias/regionales/asesinan-al-capitan-de-una-embarcacion-de-bandera-birmana/20200417/nota/4031531.aspx
https://www.laprensagrafica.com/internacional/Tripulacion-de-barco-aleman-asesina-a-su-capitan-en-aguas-de-Cartagena-20200417-0034.html
https://portalportuario.cl/capitan-de-buque-de-hamburg-sud-muere-tras-rina-con-su-tripulacion-en-aguas-colombianas/
There was absolutely no mistake on my part, I published what I knew and I expressed my doubts, citing the source of the news. Later I published updates, closely monitoring the development. Somehow, Philippines maritime community took it as an insult, defamation, fake news and hate speech, just short of terrorism. I understand I can’t mention Filipino seamen in connection with anything negative, be information right or wrong. From now on, I won’t, ever, mention nationality of Philippines seamen, whatever the story will be, positive or negative, romantic or dramatic, heroic or tragic. I’ll simply define it as “nationality which I can’t mention”.
A few words to Philippines maritime community, about FAKE NEWS:
Why don’t you blame your Manila Times for publishing this: https://www.manilatimes.net/2020/04/16/business/columnists-business/an-industry-that-deserves-to-die-2/714593/ Thanks to NOT FAKE NEWS published by majors, including Manila Times, thousands and tens of thousands of seamen including Filipino, will lose their jobs in cruise industry, in very near future. Thanks to NOT FAKE NEWS, pandemic paranoia already idled many ships and will idle much more, and many more seamen will be out of job.
There are so many things around which really hurt you and your families, and threaten your jobs. Things which no mainstream media, including industry, even mention, because it’s taboo and not in the agenda.
But you attack and accuse me, not them. You’re proud of your reputation, I’m proud of mine. I may make mistakes here and there, but I never make FAKE NEWS. Shame on you.

UPDATE: Latest updates from Colombia leave out nationality of crew members who allegedly, killed Master in the afternoon Apr 16, but Cartagena Attorney General’s Office in official statement to local media confirmed the crime was committed by crew members, not by outsiders.

Master of container ship SPIRIT OF HAMBURG, docked at Cartagena Colombia, was reportedly, killed by crew on board, understood on Apr 16, or during the night Apr 16-17, according to local news radio station RCN Radio. Radio was told by the police, that there was conflict between 12 Filipino crew and 51-year old Burmese Captain, which ended up in a fight. Police so far, aren’t sure as to how it all happened, because there are language problems and discrepancies between seamen narrative and facts police already has.
If confirmed this tragic accident leaves us with most important questions – what triggered conflict and murder, and is it related to coronavirus mess, crew change delays, and growing tension among crew members?
Container ship SPIRIT OF HAMBURG, IMO 9391660, dwt 53139, capacity 3630 TEU, built 2007, flag Isle of Man, manager RICKMERS SHIPMANAGEMENT GMBH.

Source: https://www.maritimebulletin.net/2020/04/17/master-of-panamax-container-ship-killed-by-12-crew/

Tamil Christian media

Augustin Jeba Kumar

அகஸ்டின் ஜெபக்குமார்”

BJR

அவர்கள் 20/8/1946 வருடம் திருநல்வேலியில் பிறந்தவர். தூத்துக்குடியில் வளர்ந்தார். பொறியியல் படிப்பை முடித்தவுடன் சென்னை பல்லாவரத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கம்பெனியில் சிறிது காலம் வேலை பார்த்தார். சென்னை பட்டணம் இவருக்கு தேவனை அறிந்து கொள்ள அதிகமாய் உதவி செய்தது. ஆலயத்திற்கு போகும் சாதாரண கிறிஸ்தவனாய் இருந்த இவர் பின்பு தேவனை அதிகமாக தேட ஆரம்பித்தார்.
இவர் வேலை செய்த நிறுவனத்தின் முன் ஓர் ஆலயத்தின் இடம் இருந்தது. அங்கு சென்று மாலை வேலையில் ஊழியம் செய்து வந்தார். இப்போது அங்கு பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. 21ம் வயதில் மிக உற்சாகத்துடன் சுவிஷேசத்தை தெருதெருவாய் போய் அறிவித்தார். இவர் அதிகமாக சிறு குழந்தைகளிடம் தேவனின் அன்பை பகிர்ந்து கொள்வதில் நாட்டம் கொண்டார். சுமார் வாரத்திற்கு 800 குழந்தைகளிடம் சுவிஷேசத்தை பகிர்வது இவரின் வழக்கம். சிறிது சிறிதாக வாலிபர்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பின் இவரின் நண்பர்களோடு சேர்ந்து காலை மாலை தெருக்களில் வசனத்தை கூவித்திரியும் காரியத்தையும் செய்து வந்தார்.

வாலிப வயதில் கிறிஸ்தவ நண்பர்களாக சுவிஷேசம் அறியபடாத இடங்களுக்காக வெள்ளிகிழமை இரவு முழுவதும், மற்றும் செவ்வாய் 7-9 மணிவரை ஜெபிப்பது வழக்கம். அந்நாட்களில் தேவன் பீகாரின் வரைபடத்தை கான்பித்தனின் காரணமாக 1972ம் வருடம் தேவன் கொடுத்த தரிசனத்தின் படி தேவ ஊழியம் செய்வதற்காக தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு “தேவ ஊழியர்களின் கல்லறை” என்று சொல்லபட்ட பீகார் மாநிலத்திற்கு கடந்து வந்தார். 13-10-1972ல் சுவிஷேச வாசமே இல்லாத பீகார் மண்ணில் கால் பதித்தபோது பீகார் மக்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியோ, பாஷையோ, ஊரோ தெரியாது. தேவன் கொடுத்த அநாதி அழைப்பை நம்பி வந்த இவருக்கு எதை பற்றியும் கவலையில்லை.

இவர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்த இவர் மனைவிக்கும் பீகாரை பற்றி அழைப்பு இருந்ததை தெரிந்து கொண்டார். திருமணத்திற்கு முன் நிச்சயிக்கப்பட்ட பெண் முகத்தையோ, பேசினதோ கிடையாது. இவர்களின் பெற்றோர் இருவரின் தீர்மானத்தையும் பார்த்து தேவனின் சமூகத்தில் இணைத்து வைத்தார்கள்

இவர்களுக்கு தேவன் 4 குழந்தைகளை கொடுத்தார். இவர்கள் இணைந்து 4 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்தார்கள். இவர்கள் பெற்ற ஓர் குழந்தையும் தத்து எடுத்து வளர்த்ததில் ஓர் குழந்தையும் இறந்து விட்டது. இப்போது மொத்தம் 6 குழந்தைகள் உண்டு. இவர்களில் 4 பேருக்கு திருமணம் ஆகி விட்டது. குடும்பமாக ஊழியம் செய்ய ஆரம்பித்த போது பல கஷ்டங்களை அனுபவித்தாலும் சகோதிரர் எப்போது வருவார் என்று அறிந்திராத போதும் சாலை ஓரத்தில் கிடக்கும் கீரைகளை சமைக்க வைக்கும் போதும் முகம் கோணாமல் இன்முகத்தோடு ஊழியத்தை தாங்கிய மனைவியை தேவன் தந்த அதிசயம் என்று சகோதிரர் சொல்வதுண்டு.

இவரின் சொந்த குழந்தை இறந்த போது ஊழியத்தின் நிமித்தமாக புதைக்க கூட வரவில்லை. ஆனாலும் இவரின் மனைவி மனதில் தாங்கிக்கொண்டு தேவ ஊழியத்தை நிறைவேற்றி கணவருக்கு துணையாக நிற்கிறார்.

தனந்தனியாக பீகாருக்கு கடந்து சென்றார். அதன் பின் 7 ஆண்டுகளுக்கு பின் GEMS ஊழியத்தின் பெயரை நிறுவினார். கால்கடுக்க நடந்து சென்று ஊழியம் செய்ய ஆரம்பித்தார். பல சோதனைகளை வேதனைகளோடு கடந்து போனாலும் அழிந்து போய் கொண்டிருக்கும் ஆத்துமாக்கள் மேல் வைராக்கியம் கொண்டவராய் வெகு சீக்கிரத்தில் எல்லாவற்றையும் கற்று கொண்டார். சுமார் 41 வருடமாக ஊழியத்தை நிறைவேற்றி வரும் இவருடன் 2,300 பேர் ஊழியம் செய்து வருகின்றனர். சுமார் 7 விதமான ஊழியத்தை செய்துவரும் இவரின் ஸ்தாபனம் சுவிஷேசத்தை அறிவிப்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 20 லட்சம் பேரை ஓர் வருடத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது 31000 பேருக்கு ஊழிய பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. 120 பள்ளிகூடங்களை உருவாக்கப்பட்டுள்ளது. பல கல்லூரிகளையும் இவர் இயக்கி வருகிறார். மருத்துவமனையும் உள்ளது. ஓர் வருடத்தில் சுமார் 50,000 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தனிமனிதனாய் சென்றவர் இன்று ஆலமரமாய் நிற்கிறார். இவரின் ஆணிவேர் இயேசு கிறிஸ்து இருப்பதினால் இன்றும் தனகென்று தேவன் நியமித்த ஓட்டத்தில் தெளிவாக ஓடிகொண்டிருகிறார்…
வெள்ளை உடை, முகத்தில் முட்கள் போன்ற தாடி அழகிய சிரிப்பு கணீர் குரல், அழுத்தமான உச்சரிப்புகள் சிறிதும் தடுமாறாத ஆழமான கருத்துக்கள் கண்களில் கம்பீர வைராக்கியம் எதை பற்றியும் கவலைபடாமல் வேதத்தை மட்டும் போதிக்கும் அதிகாரம் 42 ஆண்டுகளாக தூக்கி சுமக்கும் சுவிசேஷ பாரம் என்று இவர் இளமை பருவத்தில் ஆரம்பித்த ஓட்டம் இன்றும் தொடர்கிறது கர்த்தர்தாமே சகோதரரின் ஆயுளை கூட்டி கொடுத்து ஊழியம் காலகாலமாய் தொடர்ந்து செம்மையாய் நடக்க அருள் புரிவாரக.

Tamil Christian media

Indian Crew Member Dies After Testing Positive for COVID-19

Dear Friends, with deep sorrow we would like to inform you that a fellow crew member who tested positive for the novel coronavirus has passed away.

Our hearts are saddened of the passing of the Costa Favolosa security officer Andrew Fernandes, age 48, from Mumbai, India.

On Sunday, March 29, Andrew was transferred via tender boat and escorted by the Coast Guard from Costa Favolosa off the coast of Miami and sent to a hospital. People wearing hazmat suits took the crew member from the Coast Guard station in Miami Beach.

His wife Maria and her four children have been hoping for a miracle ever since Andrew, tested positive for COVID-19 and transferred from the ship to Larkin Community Hospital in Miami, Floridan, reports the Indian newspaper Mid-Day.

Andrew’s wife said his condition worsened and the doctors had to sedate him and put him on ventilator support after he had pneumonia and lung infection.

He need to be transferred to Miami Jackson hospital, however, there were no beds available at the time said, family member.

Forward to : Maritime News. & Crew Center & NUSU Marine Association & Indian Seafarer Welfare Organization

Edit & Verified By BJR

Tamil Christian media

Important Message from NCC Jeba Singh

முக்கிய அறிவிப்பு ;

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு தினமும் 100 பேர்க்கு கொடுக்கபடுகிறது. மேலும் மாநகர பகுதிகளில் எந்த இடத்திலும் உணவு இல்லாமல் யார் இருந்தாலும் உடனடியாக தேவைகளுக்கு அழைக்கலாம் ..இவண் .

கரோனா பேரிடர் மீட்பு

தன்னார்வலர்கள் குழு

திருநெல்வேலி

தொடர்புக்கு

சகோ.ஜெபசிங்.

8144069997

P.ராயன்
9442173031 சகோ.ஹெரால்டு 9366752525 சகோ. A1 டேனி 9944306363 சகோ. செல்வன் கிளாஸ்டன்
9865576040

அனைவருக்கும் பகிருங்கள் …. நேரம் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை

ஒரு வேலை உணவு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு உதவும் | அனைவருக்கும் பகிருங்கள்….👏👏

Tamil Christian media

National Christian Council Organizer Jeba Singh Notice

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தனியாக வசிக்கும் முதியவர்கள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வீடு இல்லாமல் சாலை ஒரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர்க்கு உண்ண உணவு, அவசரமான மருந்துகள் எதுவும் தேவையெனில் உடன் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டால்,நல்லமனம்கொண்ட அன்பர்கள் வந்து உதவ காத்துள்ளார்கள் !

1. சகோ.செ.சா. ஜெபசிங் . மாநில ஒருங்கிணைப்பாளர் .
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில்’ தமிழ்நாடு
8144069997

2 சகோ.D ஹெரால்டு’
மாநில தலைவர்
அகில இந்திய கிறிஸ்டியன் கூட்டமைப்பு _ தமிழ்நாடு.
9366752525

கரோனாவை முறியடிப்போம். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவோம்.
தமிழகஅரசு செயல்படுத்தும் அனைத்து  முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம்

National Christian Council
Tamil Christian media

Indians stuck in airport right now

20 தமிழக மாணவர்கள் கஜகஸ்தானில் தவிப்பு.

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் இந்திய தூதரகத்துக்கு வேண்டுகோள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கஜகஸ்தானில் மருத்துவ கல்வி பயிலும் தமிழகத்தை சேர்ந்த 20 மாணவ | மாணவிகளை இந்தியாவுக்கு அழைத்து செல்ல உதவுமாறு இந்திய தூதரகத்தில் உதவி கோரியுள்ளனர்.

National Christian Council

கஜகஸ்தானில் மருத்துவ கல்வி பயிலும் 20 மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்சமயம் மருத்துவ கல்லூரி விடுதியில் அடைக்கலம் புகுந்துள்ளனர் உடனடியாக இந்தியா திரும்புவதற்கு விரும்புகின்றனர். அவர்கள் கஜகஸ்தானில் உள்ள இந்திய தூதுதரகத்தில் உதவி கோரியுள்ளனர்.

இந்திய தூதுதரகம் அவசர நடவடிக்கை எடுத்து கஜகஸ்தானில் பரிதவிக்கும் 20 மாணவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From Kazakhstan . Students of Alamaty

Fwd To

@Indian_Embassy @TN_CM @Media

Tamil Christian media

Video of man beaten for misbehaving with a child shared with misleading narratives

மத மோதல்

கடந்த சில நாட்களாக மத மோதல்களை உருவாக்கும் விதமாக சில விஷமிகள் தூண்டி விட்டு பொய்யான பதிவை போட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் ரெயிலில்.ஒரு அறையில் ஒரு சாமியாரை பொதுமக்கள் சூழ்ந்து தாக்குவதை வீடியாவாக பதிவிட்டிருந்தனர்.

மத வெறியை உருவாக்கும் சமூக விரோதிகள்

இந்த வீடியோ டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகமாக பரவியது. அதில் இந்து மதத்தை சார்ந்தவர்களிடம். ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள். மத வெறியை தூண்டும் விதமாக ஒரு சாமியாரை கிறிஸ்தவர்கள் அனைவரும் சேர்ந்து தாங்குகிறார்கள் என்று பொய்யாக பரப்புரை செய்தனர்.

அவற்றில் சில….

போலிப் பதிவுகள்
போலிப் பதிவுகள்.
இந்தியிலும் பரவிய போலிச் செய்தி

இதன் மூலம் கிறிஸ்தவ மற்றும் இந்து மக்களிடையே வேண்டா வெறுப்பும் கோபமும் உருவானது. மத மோதல்கள் கூட நிகழும் அபாயமும் ஏற்பட்டது…

உண்மையில் நடந்தது என்ன?

2020 . மார்ச் . 11 ம் திகதி நாகர்கோவில் – கோயம்புத்தூர் செல்லும் விரைவு ரெயிலில். 12 அல்லது 13 வயது மதிக்கத்தக்க சிறுமி தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாமியார். மற்றும் இருவர் அச் சிறுமியுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை பார்த்த பொது மக்கள் . அச்சாமியார் மற்றும் இருவருக்கு தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர்.

சமூக வலைதளத்தில் வைரல்.

சம்பவம் நடந்த அதே இரயிலில் பயணம் செய்த ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவுச் செய்து தன் முகநூலில் வெளியிட்டிருந்தார். அதில்….

“சிறுமியிடம் சில்மிஷம் செய்த சாமியார் மற்றும் இருவரையும் பொதுமக்கள் வெளுத்து வாங்கும் காட்சி.”
“நாகர்கோவில் – கோயம்பத்தூர் விரைவு இரயிலில் தரையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் சாமியார் உட்பட மூன்று பேர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர், இதை கவனித்த சக பயணிகள் அவர்களை சரமாரியாக அடித்து திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர்.”

இவ்வாறு ஷெகினா சந்தோஸ் 11 மார்ச் 2020 அன்று . 04.24 நேர அளவில் பதிவிட்டிருந்தார்

உண்மைப் பதிவு

Original video watch here

Please click the link and watch that video

இந்த வீடியோவை தவறாக சித்தரித்து அந்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த அனைவரும் கிறிஸ்தவர் எனவும், அதனால் இந்துச் சாமியாரை தாக்கியதாகவும் சில விஷமிகளால் பொய்யாக பரப்ப பட்டது ஆகும்.

தாக்கியவர்கள் கிறிஸ்தவர்களா?

அந்த சாமியாரை முதலில் அடித்தவர் முதல் கொண்டு அதில் நிற்பவர்கள் அனைவருமே இந்து சகோதரர்களே ஆவர். ஆதாரம்

தாக்கிய நபர்

வீடியோ பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் ஆதாரம்:

வீடியோ 11 மார்ச் 2020. 3.17 காலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ பதிவு

வீடியோ பதிவு செய்தவரின் பெயர் சந்தோஸ். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் சம்பவம் நிகந்த ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். மேல் படுக்கையில் இருந்து தான் வீடியோ பதிவும் செய்துள்ளார். ஆதாரம்..

போலிகளை இனம் காணுவோம்.

இவ்வாறு பொய்யான செய்திகளை பரப்பி அதில் பிரச்சினைகளை உருவாக்கும் இப்படியான நபர்களிடம் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். உண்மை தன்மையை அறியாத வரையில் எந்த செய்தியையும் பரப்பாமல் இருப்பதே நல்லது…

Tamil Christian media

National Christian Council

குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதா அவர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி தமிழக அரசுக்கு கோரிக்கை.

Thirunelveli.

குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதா அவர்களை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி கோரிக்கை . . கடந்த பல வருடங்களாக குமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர், மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் நடத்தப்படும் குழந்தைகள்காப்பகங்களில் அரசின் உரிய அனுமதி இருந்தாலும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து இடையூறு செய்து பல்வேறு வகையில் காப்பகங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி செயல்பட்ட குமரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் குமுதா அவர்களின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் (14.2.20) அன்று சோதனையிட்டு ரூ1,35,000 .த்தை கைப்பற்றி உள்ளனர் . குமுதா அவர்களின் ஊழல் முகத்தை வெளி உலகுக்கு தெரியபடுத்திய லஞ்ச ஒழிப்பு துறை சட்டபடி கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி சார்பாக  கேட்டு கொள்கிறோம்.

செ.சா .ஜெபசிங் . மாநில ஒருங்கினணப்பாளர் . நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு

Yesterday Paper News

Please Follow Our Social Network Page

Click Here To Join Our Facebook Page

Tamil Christian media

National Christian Federation Welcome Message

Praise the lord

கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

பெந்தேகொஸ்தே திருச்சபைகளின் மாமன்றம் நடத்தும் 3வது தேசிய மாநாடு – பிப்ரவரி 4 2020

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.செ.சா. ஜெபசிங் அவர்கள் வாழ்த்துரை செய்தி .

Tamil Christian media

National Christian Council Important Notice

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .

ஜெருசலேம் புனிதப் பயண நிதி . பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம் . தமிழக அரசு அறிவிப்பு.

ஜெருசலேத்துக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படும் உதவி நிதி பெற பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்த்தவ அனைத்துப் பிரிவினர் களையும் உள்ளடக்கிய 600கிறிஸ்தவர்கள்* 2019-2020 ஆம் ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக

தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ 20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து விண்ணப்பம் அனுப்ப பிப்.28ம்தேதி வரை* நீட்டிக்கப்பட்டுள்ளது .

இதற்கான விண்ணப்பபடிவம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் *மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.

மேலும் சபைகள் சார்பில் போதகர்கள் மொத்தமாக விண்ணப்பிக்கலாம் .

மேலும் தொடர்புக்கு. செ.சா.ஜெபசிங் . கண்காணிப்பு குழு* உறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் .

மாநில ஒருங்கிணைப்பாளர் , நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு. தொடர்பு எண் .8144069997

Tamil Christian media

JOKSTRUST 05/01/2020

Kanyakumari. 05/01/2020

கன்னியாகுமரி மாவட்டம். கருங்கல் அருகாமையில் உள்ள வெள்ளியாவிளை பகுதியில் இயங்கி வரும் அறக்கட்டளை ஜனநாயக ஒற்றுமை கழகம் சேவை அறக்கட்டளை என்ற பெயரில் இயங்கி வருகிறது.

சமூக சேவை

இதில் கிட்டத்தட்ட 45 க்கும் மேற்பட்ட வாலிபர்கள் தன்னார்வளராக இணைந்து கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இரத்த தானம், ஏழை மக்களுக்கு உதவுதல், குளம் தூர்வாரல், மரக்கன்றுகளை நடுதல், போன்றவற்றை கடந்த ஒன்றரை ஆண்டாக செய்து வருகின்றனர்.

காக்கவிளை பகுதி

இன்று 05/01/2020 காக்கவிளை பகுதியில் தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். இது பொதுமக்களுக்கிடையே பெரும் வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

சமூக சேவையில் இணைய விருப்பமா?

ஜனநாயக ஒற்றுமை கழகக் சேவை அறக்கட்டளை சமூக சேவையில் இணைய நீங்கள் விரும்பினால்
விரும்பினால் – 7598506173 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளுங்கள்.

Tamil Christian media

National Christian Council

Thirunelveli. 17/12/2019

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெருவித்து நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில் இயக்கத்தின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சகோ ஜெபசிங் அவர்கள் மத்திய அரசுக்கு கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில்.

2019 ஆம் ஆண்டில் குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கின்றன. சட்ட விரோதமாக புலம்பெயர்ந்த முஸ்லீம் அல்லாதோர் இந்த குடியுரிமை மசோதா மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும் என்பதால் முஸ்லீம்கள் மட்டுமே இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுகின்ற வகையில் இந்த சட்ட திருத்தம் உள்ளது.

முஸ்லீம் மக்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்துவதாக இருப்பதை நேஷனல் கிறிஸ்டின் கவுன்சில் கண்டிக்கிறது. இந்தியாவில் முஸ்லீம் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கஷ்டங்கள், தடுப்பு காவல் மையத்துக்கு அனுப்பப்படுவது, அவர்களின் குடியுரிமை உரிமைகளை பறிப்பது போன்ற கடும் தண்டனை செயல் போன்று அனைத்தும் மற்ற சிறுபான்மை மக்களுக்கும் வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

நான் முஸ்லீம் அல்ல எனக்கு எதுவும் நடக்காது என்ற தவறான உணர்வுகளை புறந்தள்ளி அனைத்து தரப்பு மக்களும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெருவிக்க வேண்டியது நமது கடமையாகும். இவ்வாறு நேஷனல் கிறிஸ்டின் கவுன்சில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ ஜெபசிங் அவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளார்

கண்டன அறிக்கை
Tamil Christian media

Azeria Death Punishment

அசிரிய மரண தண்டனை.

அசிரிய சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்
அசீரிய கைதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்

(கீழே படம்) இந்த ஓவியமானது அசீரியர்கள் காலங்களில் ஏற்றுக்கொண்டிருந்த வழக்கமான மரண தண்டனையை குறிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வயிறு அல்லது தொண்டையால் ஒரு பங்கின் புள்ளியில் கட்டப்பட்டனர், இதனால் அவர்களின் சொந்த எடை அவர்களை கீழ்நோக்கி தள்ளும்.
அசீரிய தீவிரத்தை வெளிப்படுத்தும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சிறைபிடிக்கப்பட்ட ஒரு மன்னன் தலைநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வெற்றியின் அரச தேரை இழுக்க நிர்பந்திக்கப்பட்டான். அவர்களின் உதடுகள் அல்லது மூக்கு வழியாக மோதிரங்கள் போடப்பட்டன, சில சமயங்களில் கைகள், கால்கள், மூக்கு மற்றும் காதுகள் துண்டிக்கப்பட்டு, அவை கண்மூடித்தனமாக இருந்தன, அவற்றின் நாக்குகள் வாயிலிருந்து கிழிக்கப்பட்டன. கைதிகள் உயிருடன் தோலில் வைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டனர். அஞ்சலி சேகரிக்கும் பொருட்டு அவர்களின் தோல்கள் எதிரி நகர வாயில்களுக்கு அருகிலும் தொங்கவிடப்பட்டன. கிமு 722 இல் இரக்கமற்ற அசீரியர்களை இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை கைப்பற்ற இறைவன் அனுமதித்தார், ஏனெனில் இஸ்ரேல் தனக்கு எதிரான கிளர்ச்சியின் காரணமாக. அவர்கள் மீண்டும் ஒருபோதும் காணப்படவில்லை.

“ஆகவே, அவர்கள் அந்த ராஜாக்களை யோசுவாவுக்குக் கொண்டு வந்தபோது, ​​யோசுவா இஸ்ரவேல் மனிதர்கள் அனைவரையும் அழைத்து, அவருடன் சென்ற போர்வீரர்களின் தலைவர்களிடம்,” அருகில் வாருங்கள், உங்கள் கால்களை கழுத்தில் வைக்கவும் இந்த ராஜாக்கள். “அவர்கள் அருகில் வந்து கழுத்தில் கால்களை வைத்தார்கள்.” – (யோசுவா 10:24)

அசீரிய கைதிகள் கண்மூடித்தனமாக சிறைபிடிக்கப்பட்டனர்.

கர்த்தர் அசீரியர்கள் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே:

“இதோ, நான் உங்களுக்கு விரோதமாயிருக்கிறேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; “நான் உங்கள் பாவாடைகளை உங்கள் முகத்தின் மேல் தூக்குவேன், ஜாதிகளுக்கு உங்கள் நிர்வாணத்தையும், ராஜ்யங்கள் உன் அவமானத்தையும் காண்பிப்பேன். உன்னை விட்டு ஓடிப்போய், ‘நினிவே வீணாகிவிட்டது! அவளுக்கு யார் புலம்புவார்கள்?’ உங்களுக்காக நான் எங்கே ஆறுதலளிப்பேன்? ” – (நாகூம் 3: 5-7)

“அசீரியா” என்ற வார்த்தையை பைபிள் எங்கே எதற்கு குறிப்பிடுகிறது?

எரேமியா 2:18 – சீகோரின் தண்ணீரைக் குடிக்க எகிப்தின் வழியில் இப்போது என்ன செய்ய வேண்டும்? அல்லது அசீரியாவின் வழியில், ஆற்றின் நீரைக் குடிக்கஎன்ன செய்ய வேண்டும்?

2 இராஜா 16:10 – அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் சந்திக்க ராஜாவுக்கு தமஸ்கு சென்றார் அசீரியா , மற்றும் ஒரு பலிபீடம் கண்டார் [இருந்தது].

2 இராஜா 19: 4 – அசீரியாவின் ராஜாவாகிய ரப்ஷாகேயின் எல்லா வார்த்தைகளையும் உன் தேவனாகிய கர்த்தர் கேட்பார்.ஜீவனுள்ள தேவனை நிந்திக்க அவனுடைய எஜமான் அனுப்பியிருக்கிறான்; உன் தேவனாகிய கர்த்தர் கேட்ட வார்த்தைகளைக் கடிந்துகொள்வார்; ஆகையால் எஞ்சியவர்களுக்காக உம்முடைய ஜெபத்தை உயர்த்துங்கள்.

ஏசாயா 37: 4 – ஜீவனுள்ள தேவனை நிந்திக்க அசீரியாவின் ராஜா அனுப்பிய ரப்சாகேயின் வார்த்தைகளை உன் தேவனாகிய கர்த்தர் கேட்பார், உங்கள் தேவனாகிய கர்த்தர் கேட்ட வார்த்தைகளைக் கடிந்துகொள்வார்; எஞ்சியிருக்கும் எஞ்சியவர்களுக்காக [உம்] ஜெபம்.

எரேமியா 2:36 – உங்கள் வழியை மாற்றுவதற்கு நீங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? அசீரியாவைக் கண்டு வெட்கப்படுவதைப் போல நீங்களும் எகிப்தைப் பற்றி வெட்கப்படுவீர்கள் .

2 நாளாகமம் 32: 9 – இதற்குப் பிறகு அசீரியாவின் ராஜாவான சன்னகெரிப் செய்தார்தனது ஊழியர்களை எருசலேமுக்கு அனுப்புங்கள், ஆனால் அவர் லாகீஷுக்கு எதிராகவும், அவனுடைய எல்லா சக்தியையும் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிற்கும், எருசலேமில் இருந்த எல்லா யூதாவிற்கும்,

2 நாளாகமம் 30: 6 – ஆகவே, இஸ்ரவேல் மற்றும் யூதா முழுவதிலும் உள்ள ராஜாவிடமிருந்தும் அவனுடைய இளவரசர்களிடமிருந்தும், ராஜாவின் கட்டளைப்படி, “இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம், ஐசக், இஸ்ரவேல், மற்றும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள். அசீரியாவின் ராஜாக்களின் கையில் இருந்து தப்பித்த உன்னுடைய மீதமுள்ளவருக்கு அவன் திரும்பி வருவான் .

2 இராஜா 16: 7 – ஆகாஸ் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஆட்களை அனுப்பினான் அசீரியா “நான் உமது அடியேனும் உன் குமாரனுமாயிருக்கிறேன்; எழுந்து, சிரியாவின் ராஜாவின் கையிலிருந்தும், எனக்கு விரோதமாக எழுந்திருக்கும் இஸ்ரவேல் ராஜாவின் கையிலிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.

2 இராஜா 18: 9 – எசேக்கியா ராஜாவின் நான்காம் ஆண்டில், இஸ்ரவேலின் ராஜாவாகிய எலாவின் மகன் ஹோஷியாவின் ஏழாம் ஆண்டு, அசீரியாவின் ராஜா ஷால்மனேசர் சமாரியாவுக்கு எதிராக வந்து அதை முற்றுகையிட்டான்; .

2 இராஜா 18:17 – அசீரியாவின் ராஜா எருசலேமுக்கு எதிராக ஒரு பெரிய சேனையுடன், ரப்சாரிஸ் மற்றும் ரப்சகே ஆகியோரை லாக்கிஷிலிருந்து ராஜா எசேக்கியாவுக்கு அனுப்பினார். அவர்கள் மேலே சென்று எருசலேமுக்கு வந்தார்கள். அவர்கள் எழுந்ததும், அவர்கள் வந்து, முழுமையான குளத்தின் வழித்தடத்தில் நின்றார்கள், அது முழு வயலின் நெடுஞ்சாலையில் உள்ளது.

2 இராஜாக்கள் 17:26 – ஆகையால், அவர்கள் அசீரியா ராஜாவிடம் , “நீ நீக்கிவிட்டு, சமாரியா நகரங்களில் வைக்கப்பட்ட தேசங்கள், தேசத்தின் தேவனுடைய வழியை அறியாதிருக்கின்றன; ஆகையால், அவர் அவர்களிடையே சிங்கங்களை அனுப்பினார் தேசத்தின் கடவுளின் வழியை அவர்கள் அறியாததால், அவர்களைக் கொன்றுவிடுகிறார்கள்.

2 இராஜா 17:24 – அசீரியாவின் ராஜாபாபிலோனிலிருந்து, குத்தாவிலிருந்து, ஆவாவிலிருந்து, ஹமாதிலிருந்து, செபார்வைமில் இருந்து [மனிதர்களை] அழைத்து வந்து, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாக சமாரியா நகரங்களில் வைத்தார்கள்; அவர்கள் சமாரியாவைக் கொண்டு நகரங்களில் குடியிருந்தார்கள் அனைத்தையும் குறிக்கும்.

2 இராஜாக்கள் 20: 6 – நான் உங்கள் நாட்களில் பதினைந்து வருடங்களைச் சேர்ப்பேன்; நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கையிலிருந்து விடுவிப்பேன் ; என் நிமித்தம், என் வேலைக்காரன் தாவீதின் நிமித்தம் நான் இந்த நகரத்தைக் காத்துக்கொள்வேன். 2 நாளாகமம் 28:21 – ஆகாஸ் ஓர் பகுதியை கர்த்தருடைய ஆலயத்தின் [வெளியே], மற்றும் [வெளியே] ராஜாவின் வீட்டின், பிரபுக்களின் விட்டு எடுத்து, கொடுத்தீர்கள் [அது] ராஜா நோக்கி அசீரியா : ஆனால் அவர் அவருக்கு உதவி செய்யவில்லை. சகரியா 10:10

  • நான் அவர்களை மீண்டும் எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அசீரியாவிலிருந்து கூட்டிச் செல்வேன் ; நான் அவர்களை கிலியட் மற்றும் லெபனான் தேசத்துக்குக் கொண்டு வருவேன்; அவர்களுக்கு இடம் கிடைக்காது.

எரேமியா 50:17 – இஸ்ரேல் சிதறிய ஆடு; சிங்கங்கள் அவரை விரட்டியடித்தன: முதலில் அசீரியாவின் ராஜா அவனை விழுங்கிவிட்டான்; கடைசியாக பாபிலோனின் ராஜாவான நேபுகாத்ரேஸர் எலும்புகளை உடைத்துவிட்டார்.

2 இராஜா 18:16 – அந்த நேரத்தில் எசேக்கியா வெட்டி கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகள் [இருந்து தங்கம்], மற்றும் [இருந்து] இது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மேற்பொருத்தப்பட்ட இருந்தது தூண்கள், மற்றும் ராஜா கொடுத்து செய்தார் அசீரியா . ஏசாயா 36: 8

  • ஆகையால், அசீரியாவின் ராஜாவாகிய என் எஜமானுக்கு நான் உறுதிமொழிகளைக் கொடுங்கள், இரண்டாயிரம் குதிரைகளை உனக்குக் கொடுப்பேன், அவர்கள் மீது சவாரி செய்ய உங்களால் முடிந்தால்.

நெகேமியா 9:32 – ஆகையால், உடன்படிக்கையையும் கருணையையும் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் தேவன், பெரியவர், வலிமைமிக்கவர், பயங்கரமான கடவுள், எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு முன்பாகவே தோன்றக்கூடாது, எங்கள்மீது, எங்கள் ராஜாக்கள் மீது, எங்கள் மீது அசீரியா ராஜாக்களின் காலம் முதல் இன்றுவரை பிரபுக்கள், எங்கள் ஆசாரியர்கள், எங்கள் தீர்க்கதரிசிகள், எங்கள் பிதாக்கள், உங்கள் மக்கள் அனைவரின் மீதும் .

மீகா 5: 6 – அவர்கள் அசீரியா தேசத்தை வீணாக்குவார்கள்அதன் நுழைவாயில்களில் வாளாலும், நிம்ரோட் தேசத்தாலும்: அசீரியாவிலிருந்து அவர் நம் தேசத்துக்குள் வரும்போதும், அவர் நம் எல்லைகளுக்குள் மிதிக்கும்போதும் அவர் நம்மை விடுவிப்பார் .

2 கிங்ஸ் 23:29 – அவரது நாட்களில் எகிப்து பார்வோன்நேகோ ராஜா ராஜா எதிராக சென்றார் அசீரியா ஐபிராத்து நதிக்குப் ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; அவர் மெகிடோவைக் கண்டதும் அவரைக் கொன்றார்.

ஏசாயா 27:13 – அந்த நாளில் பெரிய எக்காளம் ஊதப்படும், அசீரியா தேசத்திலும், எகிப்து தேசத்திலிருந்தும் அழிந்துபோகத் தயாராக இருந்தவர்களும் வருவார்கள். எருசலேமில் உள்ள பரிசுத்த மலையில் கர்த்தரை வணங்குவார்.

ஏசாயா 36: 2 – அசீரியாவின் ராஜா ஒரு பெரிய படையுடன் ரப்சகேயை லாக்கிஷிலிருந்து எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவிடம் அனுப்பினார். அவர் முழு வயலின் நெடுஞ்சாலையில் மேல் குளத்தின் வழித்தடத்தில் நின்றார்.

2 இராஜாக்கள் 18:23 – ஆகையால், அசீரியாவின் ராஜாவாகிய என் ஆண்டவருக்கு உறுதிமொழிகளைக் கொடுங்கள், இரண்டாயிரம் குதிரைகளை உனக்கு வழங்குவேன், அவர்கள் மீது சவாரி செய்ய உங்களால் முடிந்தால்.

2 இராஜா 18:28 – அப்பொழுது ரப்ஷாகே நின்று யூதர்களின் மொழியில் உரத்த குரலில் கூப்பிட்டு, “ அசீரியாவின் ராஜாவான பெரிய ராஜாவின் வார்த்தையைக் கேளுங்கள்:

2 இராஜா 19:10- இவ்வாறு நீங்கள் யூதாவின் ராஜாவான எசேக்கியாவிடம் பேசுவீர்கள்: நீ நம்புகிற உன் தேவன் உன்னை ஏமாற்றாதே, எருசலேம் அசீரியாவின் ராஜாவின் கையில் ஒப்படைக்கப்படாது .

ஏசாயா 36:13 – அப்பொழுது ரப்ஷாகே நின்று யூதர்களின் மொழியில் உரத்த குரலில் கூப்பிட்டு, “ அசீரியாவின் ராஜாவான பெரிய ராஜாவின் வார்த்தைகளைக் கேளுங்கள் .

2 இராஜா 15:19 – அசீரியாவின் ராஜாவான புல் தேசத்திற்கு விரோதமாக வந்தான்; மேனாஹேம் புல்லுக்கு ஆயிரம் தாலண்ட் வெள்ளியைக் கொடுத்தான், அவன் கையில் ராஜ்யத்தை உறுதிப்படுத்த அவன் கை அவனுடன் இருக்கும்படி.

2 இராஜா 16: 8- ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும், ராஜாவின் வீட்டின் பொக்கிஷங்களிலும் காணப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து அசீரியா ராஜாவுக்கு பரிசாக அனுப்பினான் .

2 இராஜாக்கள் 18:30 – எசேக்கியா உங்களை கர்த்தரை நம்ப வைக்க வேண்டாம், கர்த்தர் நிச்சயமாக நம்மை விடுவிப்பார், இந்த நகரம் அசீரியாவின் ராஜாவின் கையில் ஒப்படைக்கப்படாது . ஆமென்.

(இந்த வளையங்களைதான் இப்போது வாலிப பிள்ளைகள் ஸ்டைல் ஆக அணிகிறார்கள்)

Original Post From: Click

Follow History Page : 👉🏻 Click And Follow

Tamil Christian media

kanyakumari collector said…..

Kanyakumari District Police

கன்னியாகுமரி மாவட்டம் 11.12.2019. மாவட்டத்தில் படைக்கல உரிமம் பெற்றவர்கள் துப்பாக்கிகளை உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள பொறுப்பு அலுவலரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் துப்பாக்கிகள் தேர்தல் பணிகள் முடிவுற்ற பின்னர் சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந்த் வடநேரே அவர்கள் தெரிவித்தார்.

From: Social Media Cell Kanyakumari District

Tamil Christian media

Fake seafarers’ certificate issue echoes in Parliament

08-12-2019

All Indian Seafarers, please check your DGS profile by logging with your INDOS Number. If you are one among 3762 Indian Seafarers whose INDOS is deactivated and show cause notice issued, PLEASE REPLY TO DG SHIPPING SOON.

You have 3 options:

  1. If you have attended course and you are truthful, submit statement with all evidences giving information about your course duration, your staying arrangements then , any social media evidences of that time , your teaching faculty or other course members etc. forensic team and DG Shipping team will clear your case.
  2. If you have acquired STCW certificates illegally , state truth. You will get one year suspension.
  3. If you submit in writing that you have down the STCW course for which you have been issued show cause notice and you are guided by Training Institute to submit all lies and fake evidences, then you are in trouble. Forensic experts and DG Shipping team is digging out the truth. You caught lying , 5 Years suspension.

If you have submitted your reply and you didn’t get any acknowledgement by email , please resend email training-dgs@nic.in and submit physical copy and take acknowledgment from DG Shipping.

Only if you have recd email acknowledgment, it means you reply has been registered in DG Shipping file.

Act now and don’t delay reply. If still in doubt and you need any guidance, please ask your seniors , write to DG Shipping on above email or whatsapp me.

This matter was discussed even in Indian Parliament on 05 Dec 2019.

Thanks
BJR

Thanks
Capt Sanjay Prashar

Tamil Christian media

Tamil Nadu Allowance Rain Alert and holiday for some district

தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weatherman

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் கன மழைபெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுக்க இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தைத் தொடர்ந்து கன மழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Christian media

Arrest: who report kanyakumari District Police Social Network Page

kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் 29.11.2019 மாவட்ட காவல்துறைக்கு தனியாக முகநூல் பக்கம் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த முகநூல் பக்கத்தை முடக்க முயன்று அதில் காவல்துறைக்கு எதிரான தவறான தகவல்களை வெளியிட்டதோடு, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி பொது ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்துள்ளனர். இதனை செய்தவர்கள் தக்கலை அருகே கோடியூரை சேர்ந்த ஜெரூன் (38), வினிஷ், பிரைட் சிங், மற்றும் மார்சிலின் என்பது தெரியவந்தது, உடனே தக்கலை காவல் நிலைய தலைமை காவலர் குமாரின் புகாரின் படி காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள் பிரகாஷ் அவர்கள் ஜெரூனை கைது செய்து u/s 353 IPC u/s 71 IT Act படி வழக்கு பதிவு செய்தார். ஜெரூன் மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு முகநூல் பக்கத்தின் அட்மின் ஆவார். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். Social Media Cell Kanyakumari District

Tamil Christian media

JESUS NETWORK TV

JESUS NETWORK TV என்ற முகநூல் பக்கம் முகம் அறியாத சில நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது அட்மினால் எந்த பதிவையும் போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே நண்பர்கள் இப்பக்கத்தில் வரும் பதிவுகளுக்கு எந்த வித ஆதரவோ, கருத்தோ பதிவு செய்ய வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

48 மணி நேரத்துக்குள் பக்கத்தை மீட்டெடுப்போம் என்று நம்புகிறோம். ஆகவே நண்பர்கள் சற்று பொறுமை காக்க தாங்கள் பாதம் பணிந்துக் கேட்கிறோம்.

தற்போது வரும் வீடியோவிற்கும் ஜீசஸ் நெட்ஓர்க் டிவி – க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையும் தெருவித்துக் கொள்கிறோம்.

கயவர்களின் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள்.

Click. Jesus Network Tv

Tamil Christian media

தலைகவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி

நேரு யுவகேந்திரா மற்றும் குலசேகரம் காவல் நிலையம் குமரி அறக்கட்டளை star challenges sports club , ministry of youth affairs & sports, ஜெய்ஹிந்த் குரூப்ஸ் ,GVS ஜூவல்லரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி குலசேகரம் முதல் மரியா கல்லூரி ஆற்றுர் வரை நடைபெற்றது

நன்றி கன்னியாகுமரி காவல்துறை

Tamil Christian media

காவல் துறை அறிவிப்பு...

பொது மக்களின் கவனத்திற்க்கு

காவல் துறை அறிவிப்பு...

குமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலையம் குற்ற எண் 221/2019. U/S. Man missing ….

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் காணவில்லை…..

பெயர் : மரிய மிக்கேல்
வயது : 70
த/பெ :செல்லப்பன்

ஆவரவிளை
குப்பியந்தறை பாலப்பள்ளம்….

இவரை பற்றி தகவல் தெரிந்தால் காவல் ஆய்வாளர் குளச்சல் காவல் நிலையத்தில் தெரியப்படுத்தவும்….

தொடர்புக்கு
📞📞📞📞📞📞📞

*குளச்சல் காவல் நிலையம் :04651 226232

Copied from Marthandam memes

Tamil Christian media

ஒருவருக்காக ஒருவர் ஜெபம்.

நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது”. (யாக்.5:16) 

கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. சில தினங்களுக்கு முன்பாக ஒரு சகோதரி சிவகாசியில் இருந்து என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். அந்த சகோதரி தனக்கு தெரிந்த தென்காசியில் வசிக்கும் சகோதரி ஒருவரின் குழந்தை பாக்கியத்திற்காக ஜெபிக்கும் படியாக கேட்டிருந்தார். நாம் செய்து வருகின்ற அன்னாளின் ஜெபத்தில் கடந்த வாரத்திலிருந்து பங்கெடுத்து உபவாசித்து ஜெபித்து வந்துள்ளார். தென்காசியில் வசிக்கும் சகோதரி நமது அனுதின செய்திகளை படிப்பவரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய பெயரைக் கொடுத்த சகோதரி அவருக்காக ஐந்து நாட்கள் உபவாசித்து ஜெபித்துள்ளார். கர்த்தர் இந்த ஜெபத்தின் சத்ததைக் கேட்டு தென்காசியில் வசிக்கும் சகோதரிக்கு கர்ப்பத்தின் பாக்கியத்தை கொடுத்து ஆசிர்வதித்துளார். 

உலகத்தில் பலவிதங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும். அதைப்போல ஒரு பலசாலி பலவீனமானவனுக்கு உதவி செய்ய முடியும். அதைப்போலவே ஆள்பலம் கொண்டவர் தன்னுடைய பலத்தினால் மற்றவர்களுக்கு அரசாங்கத்தில் சிபாரிசு செய்ய முடியும். அதைப்போலவே பல பட்டங்களை பெற்ற அறிவுள்ளவர்கள் படிப்பறிவில்லாத மக்களுக்கு கல்வி உதவியை அருள முடியும். இவை அனைத்திலும் மிக முக்கியமான பேருதவி ஜெப உதவி ஆகும். இந்த ஜெப உதவியை யாரால் செய்ய முடியும்? ஜெபிக் கிறவர்கள், அதாவது ஜெபத்தின் மேல் விசுவாசமும் ஆண்டவர் பேரில் முழு நம்பிக்கையும் உடையவர்களே. 

நீங்கள் ஒரு பெரிய ஐசுவரியவானாக அல்லது பெரிய அந்தஸ்து உடையவர்களாக இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதே வேளையில் நீங்கள் தனிமையில் முழங்காலில் நின்று, ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபிப்பீர்கள் என்றால் பரலோக தேவன் உங்களை விசேஷித்தவர்களாகக் காண்பார். நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். மேலும், உங்கள் ஜெபம் ஏராளமான ஆசீர்வாதங்களை பரலோகத்திலிருந்து கொண்டு வரும். நீங்கள் இனியும் தாமதிக்காமல் ஒருவருக்கொருவர் ஜெபிக்க உங்களை அர்ப்பணியுங்கள். நிச்சயமாக தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அநேகருக்கு நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள்.

Tamil Christian media

குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் அனுமதி இல்லாமல் வைத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓரு ஆண்டு சிறை தண்டனையும் ஐயாயிரம் ரூபாய் (5000/-) அபராதமும் விதிக்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் திரு.பிரசாந்த் வடநேரே அவர்கள் உத்தரவு…………

Tamil Christian media

காவலர் நிறை வாழ்வு பயிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு காவலர் நிறை வாழ்வு பயிர்ச்சி நடைபெறுகிறது. அதில் 30 வது மற்றும் 31 வது கட்ட பயிர்சியை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி திரு அப்துல் காதர் மற்றும் மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்

புகைப்பட உதவி: குமரி மாவட்ட காவல்துறை சமூக வலைதளப் பிரிவு.
Tamil Christian media

தமிழ்நாட்டில் இப்படி ஒரு காவலரா?

SAMSON INSPECTOR

மாற்றம் தேடி….

இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்….

வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிபவர் திரு. சாம்சன் அவர்கள்..
என்ன செய்தார் இவர்?…..

காவல் நிலைய ஆய்வாளராக வந்த பின் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் சாலைகளில் இருந்த இடையூறுகளை அகற்றினார்…..

பல இடங்களில் புதிதாக மரங்கள் பல
நட்டுள்ளார்…..

மரம் நடுவதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை ஊக்குவித்துள்ளார்…

காவல் நிலையத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார் .

இயற்கை மேல் கொண்ட பாசத்தால் மரங்களில் ஆணி அடித்து செய்யப்பட்ட விளம்பரங்களை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றியுள்ளார்…..

சிரட்டைகளில் கூண்டுகள் செய்து அதனை மரங்களிலும் கூடு தேடும் இடங்களிலும் பொருத்தி வருவதோடு இதை செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்…..

அவர் போகும் வழியில் ஏதேனும் பள்ளி தென்பட்டால் வாகனத்தை நிறுத்தி பாலிதீன் கவர்கள் குப்பைகள் அகற்றவேண்டிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதோடு தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் குப்பைதொட்டியில் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தி சாக்லெட் பரிசு வழங்குகிறார்…..

சென்று கொண்டிருக்கும் போதே சாலைகளில் வெற்றிடமிருந்தால் அங்கு வாகனத்தை நிறுத்தி மரக்கன்றுகள்
நட்டு செல்கிறார்…

ஆடம்பரமாக விழா கொண்டாட்டம் அனுமதி கேட்பவர்களிடம் கனிவாய் பேசி

கல்வி உபகரணங்களை தங்கள் பகுதி மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்துகிறார்…..

காவல் நிலையத்தில் பசுமை விரும்பி பல ஜாடிகளில் பசுமை செடிகள் காவல் நிலையத்தில் வைத்துள்ளார்…..

மேலும் இவர் இதுவரை 25 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்துள்ளார்…..

இவையனைத்தும் எந்த விளம்பரத்தினையும் எதிர்பார்க்காமல் செய்து வருகிறார்…..

உண்மையில் இப்படி சிலர் இருப்பதால் தான் இன்னும் இயற்கை அன்னை வாழ்கிறாள்…

இயற்கை அன்னையின் வளம் காக்க
இவர் செய்யும் முயற்சிகளில் இது துளி அளவே

இன்னும் பதிவிட முடியாமல் இருப்பது அதிகம்…..

வெளியே தெரியாமல் செய்வது
இவர் நோக்கம் என்றாலும்
இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களை வெளி உலகிற்க்கு வெளிப்படுத்துவது நம் கடமையாகும்

இவர்கள் போன்று அனைத்து
அரசு ஊழியர்களும்
தன் கடமையோடுசேர்த்து சமூக சிந்தனையோடு
வாழ்ந்தால் வறுமை இல்லாத தமிழகம்…..

கல்லாதவர் இல்லாத தமிழகம்.

சுகாதாரமான வளமான தமிழகம் அமைவதற்கு வெகுதூரமில்லை….

இவரைப் போன்ற காவலர்கள் மக்கள் மனதில் என்றும் நிலையான இடத்தை பிடிப்பவர் ஆவார்…

இவரைச்சுற்றி பல இளைஞர் பட்டாளம் உண்டு என்பது குறிப்பிடதக்கது.

Tamil Christian media

மேய்ப்பன் யார்??

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் (கி.மு.800 – 700) யூதாவில் பிறந்து வடக்கு தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்க தரிசனம் உறைத்தவர் தான் இந்த ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி. “ஆமோஸ்” என்றால் “சுமை சுமப்பவர்” என்று பொருள்படும். இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும்இருந்தார். “நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன்” (ஆமோஸ் 7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார். 

எப்படி ஆடுமேய்த்த தாவீதை கர்த்தர் அரசனாக்கினாரோ அதே போல தான் ஆடுமேய்த்த ஆமோசையும் கர்த்தர் தீர்க்கதரிசியாய் மாற்றினார். இவர் மேய்ப்பனின் குணாதிசயத்தை அழக்காக ஆமோஸ் 3:12 -ல் கூறி இருக்கின்றார். “ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல” என்று. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் கொடிய விலங்கிடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். தாவீது கூட சிங்கத்திடமிருந்தும் கரடியிடமிருந்தும் மந்தையை காத்துள்ளதை 1 சாமுவேல் 17-34,35 – ல் வாசிகின்றோம். தாவீது தனது ஜீவனையும் பொருட்படுத்தாமல் மந்தையை காப்பாற்றின காரணத்தினால் தான் தேவன் தாவீதை ராஜாவாக உயர்த்தினார். 

சிங்கம் பிடித்து விட்டதே. இனி அந்த ஆடு பிழைக்காது என்று விட்டுவிட்டு செல்லாமல் முடிந்த அளவு போராடி கால்களையாவது அல்லது காதின் துண்டுகளையாவது காப்பற்ற வேண்டுமென்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான மேய்ப்பர்கள். ஓவ்வொரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவனுக்கும் ஒரு மந்தையை தேவன் கொடுத்துள்ளார். அதாவது ஒரு கூட்ட ஜனங்களை பரலோகத்திற்கு நேராய் நடத்தும் படியாக நம்மிடம் கொடுத்துள்ளார். அந்த மக்கள் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு பாவத்தில் விழுகையில் அவர்கள் அவ்வளவுதான் என்று அவர்களை வஞ்சித்த பிசாசின் கைகளில் முற்றிலும் விட்டு விடாமல், மேய்ப்பர்களாகிய நாம்தான் பிசானவனோடு போராடி அவர்களை மீட்க வேண்டும். 

யோவான் 10 அதிகாரம் 14.-15 -ல் இயேசு சொல்கிறார், நானே நல்ல மேய்ப்பன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்” என்று. இயேசுவின் சிலுவையில் ஜீவன் தந்து நாம்மை காப்பாற்றியதால் தான் இன்றைக்கு நாம் விடுதலையுடன் வாழ்கின்றோம். அந்த இயேசு நம்மிடம் கொடுத்துள்ள சிறு மந்தையை கவனமோடு பாதுகாக்கும் பொறுப்பை நம் கையில் கொடுத்துள்ளார். ஆதலால் விழிப்போடு இருந்து மந்தையை காப்போம். பரலோகம் சேர்ப்போம். கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

Tamil Christian media

பாவம் ஆளாதிருப்பதாக

நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. ரோமர் 6:12.

ஒரு தேவ செய்தியாளர் பாவத்தின் பயங்கரத்தைக் குறித்து சபையாரைக் கடுமையாய்க் கண்டித்துணர்த்திப் பேசினார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த விசுவாசிகள் ஆராதனையின் முடிவில் அவரிடம் சென்று, ஐயா, நீங்கள் இவ்வளவு காரசாரமாகவும், வெளிப்படையாகவும் பாவத்தைக் 
குறித்துப் பகிரங்கமாய்ப் பேசவேண்டியதில்லை. காரணம் எங்களுடைய வாலிபப் பையன்களும் பெண்களும் பாவங்களைக் குறித்து வெளிப்படையாய் அறிந்துகொண்டால் அவர்கள் வெகு எளிதில் பாவிகளாகிவிடுவார்கள். வேண்டுமானால் பாவத்தைப் பாவம் என்று சொல்லாது, அதனை ஒரு குற்றம் என்று சொல்வீராக. ஆனால் பாவத்தைக் குறித்து இவ்வளவு பகிரங்கமாய்ப் பச்சையாகப் பேசவேண்டாம் என்றனர். 

உடனே அந்த தேவ செய்தியாளர் தன்னுடைய மருந்துப் பெட்டியில் நஞ்சு என்று தீட்டப்பட்டிருந்த ஒரு விஷ மருந்தை எடுத்து வந்து, அவர்களிடம் காட்டி, நஞ்சு என்று தீட்டப்பட்ட சீட்டை இந்த மருந்துப் புட்டியிலிருந்து எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேன் என்ற பெயரை அல்லது யாவரும் விரும்பும் இன்னொரு இனிய பெயரை, அதே நஞ்சு நிறைந்த புட்டியின்மேல் எழுதலாமா? என்று கேட்டார். அப்படி எழுதினால் அந்த நஞ்சை அநேகர் சாப்பிட்டு மரிப்பார்களே. ஆகவே அப்படி எழுதலாகாது என்றனர் விசுவாசிகள். ஆம். நஞ்சை எவ்வளவு தூரம் இனிப்பான மருந்து என்று எழுதுகிறேனோ அவ்வளவு தூரம் ஆபத்தாக முடியும் என்று கூறினார் அந்த தேவ செய்தியாளர்.

நஞ்சு நஞ்சுதான். நஞ்சுதனை நஞ்சு என்று வெளியரங்கமாய், தெளிவாக வெகு திட்டவட்டமாய்க் கூறாவிட்டால் ஆபத்து நேரிடும். அது வஞ்சகமாகும். உள்ளதை உள்ளதென்று சொல்லவேண்டும். இல்லாததை இல்லாததென்று சொல்லவேண்டும். பாவத்தைப் பாவம் என்று சொல்லிப் பகிரங்கமாய்க் கண்டித்துணர்த்த வேண்டும். பாவத்தைக் குறித்து ஏனோதானோவென்று அசட்டையாயிருக்கிறவர்கள் மோசம் போவது நிச்சயம். தற்காலத்தில் பாவத்தின் பயங்கரத்தையும் ஆபத்தையும் நாம் சரியாய் உணருகிறதில்லை. பாவம் மனிதனைக் கொல்லும் தன்மையுடையது. இக்கொடிய பாவத்தைப் பாவம் என்று வெளிப்படையாய்க் கூறாது, தற்காலத்தில் அதனை இலேசாக மதித்து, அப்பாவத்தோடு விளையாடி, அப்பாவத்தை இயற்கையான குற்றமென்றும், மனித பலவீனமென்றும், ஏதோ தவறுதல் என்றும் இலேசாக அதனைச் சாக்குப்போக்குச் சொல்லி நிர்விசாரமாக இருந்துவிடப் பார்க்கிறோம். 

சத்திய வேதாகமம் பாவத்தின் பயங்கரத்தையும், பாவம் விளைவிக்கும் மரணத்தையும் வெகு திட்டவட்டமாய் வெளிப்படுத்தியிருப்பதுபோல, நாமும் பாவத்தைப் பாவம் என்று கூறிப் பகிரங்கமாய் முகதாட்சண்யமின்றி கண்டித்துணர்த்த வேண்டும். சாவுக்கேதுவான இந்த சரீரத்தின் இச்சைகளின்படி நாம் பாவத்திற்குக் கீழ்ப்படியக்கூடாது. பாவம் நம்மை ஆளாதிருப்பதாக. “இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:21-23). பாவத்தின் ஆளுகைக்குள் சென்று மரணத்தை ருசிபார்ப்பதை விட, பரிசுத்தத்தின் ஆளுகைக்குள் இருந்து நித்தியஜீவனை பெறுவதே மேன்மை. ஆமென். அல்லேலுயா. 

Tamil Christian media

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 11- தேதி உள்ளூர் விடுமுறை.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார்.

குமரி மாவட்ட ஆட்சியர்

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும்.

இந்த விடுமுறைக்கு ஈடாக வருகிற 14-ந் தேதி (இரண்டாவது சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tamil Christian media

அறியாதோர் அறிந்துகொள்ளலாம்.

ரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ – #நாகூம்

மூல மொழியாகிய எபிரேயத்தில்‏ ‏‎“நேகம் (Nachum)”‎‏‎ என்று அழைக்கப்படுகிறது.

நாகூம் என்றால் “ஆறுதலளிப்பவன்.” (consolation)” என்று அர்த்தம்.

☀ தன் பெயரின் அர்த்தத்திற்கு இசைவாக நாகூம், கடவுளுடைய ராஜ்யத்துடன் வரும் சமாதானத்தையும் இரட்சிப்பையும் தேடுவோர் யாவருக்கும் மிகுந்த ஆறுதலை அளிக்கிறார்.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 34-வது புத்தகமாக வருகிறது.

☀ யோனாவைப் போலவே நாகூம் அசீரிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான நினிவேக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தான். கி.மு.663-612 வரை தீர்கதரிசன ஊழியம் செய்தான்.

☀ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நினிவே மனந் திரும்பியதை யோனா பார்த்திரான். ஆனால் அந்தப் பட்டணம் மறுபடியும் துன்மார்க்கத்தில் விழுந்து விட்டது.

☀ “நினிவேக்கு எதிரான கண்டன அறிவிப்பு.” (நாகூ.1:1) அச்சந்தரும் இந்த வார்த்தைகளோடு நாகூம் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கிறார். ‘இரத்தப்பழிகளின் நகரம்’ என்ற இரண்டே வார்த்தைகளில் அதன் சரித்திரத்தை நாகூம் கூறுகிறார். (3:1)

☀ வட ஈராக்கில் உள்ள தற்கால நகரமாகிய மோசுலுக்கு எதிரே, டைகிரீஸ் நதியின் கிழக்குகரையில் அமைந்த இரண்டு மண் மேடுகளே பூர்வ நினிவே இருந்த இடத்தைக் குறிக்கின்றன. அதில் மதில்களும் அகழிகளும் நிறைந்திருந்ததால் பலத்த பாதுகாப்புமிக்க பட்டணமாக இருந்தது.

பிற்காலத்தில் அசீரிய பேரரசின் தலை நகரமாகவும் சேவித்தது. எனினும், இந்த நகரம் நிம்ரோதின் நாட்களில் உருவானது. அவன், “கர்த்தருக்கு விரோதமான பலத்த வேட்டைக்காரன்… இவன் அசீரியாவிற்குள் சென்று நினிவேயைக் கட்டினான்.” (ஆதி.10:9-11)

☀ இவ்வாறு நினிவேயின் ஆரம்பமே மோசமானதாக இருந்தது. சர்கோன், சனகெரிப், எசரத்தோன் மேலும் அசீரிய பேரரசின் முடிவு காலத்தில் ஆண்ட அஷுர்பானிப்பால் ஆகியோரின் ஆட்சி காலத்தில் இது அதிக புகழ்பெற்றது.

☀ போர்கள், நாடுகளைக் கைப்பற்றுதல் ஆகியவை மூலம் கிடைத்த கொள்ளைப் பொருட்களால் அது செல்வ செழிப்பு உள்ள நாடானது. மேலும் சிறைபிடித்த ஏராளமான கைதிகளை கொடூரமாக, மனிதத் தன்மையற்ற விதத்தில் நடத்தியதற்கு அதன் அரசர்கள் பேர் பெற்றிருந்தனர்.

☀ நினிவே இரத்தப் பழிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது (3:1).

☀ கொடூரம் நிறைந்த நகரம் (3:19). அசீரியர்கள் தங்கள் பொல்லாத நினைவுகள் (1:11) ,விக்கிரகாராதனை (1:14), கொலை, பொய்கள், நம்பிக்கைத் துரோகம் சமூக அநீதிகள் (3:1-19), ஆகியவற்றுக்காக நியாயந் தீர்க்கப் பட்டனர்.

☀ ஒரே பொருளைப் பற்றி பேசுவதால் நாகூமின் எழுத்துநடை இன்னும் சிறப்படைகிறது. இஸ்ரவேலின் நம்பிக்கை துரோக எதிரியை அவர் அறவே வெறுக்கிறார். நினிவேயின் அழிவுதான் அவர் கண்முன் நின்றது.

☀ மொத்தம் 3 அதிகாரங்களும், 47 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ 3-வது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 1-வது அதிகாரம் சிரிய அதிகாரமாகவும் உள்ளது.

☀ முதல் அதிகாரத்தின் பெரும் பகுதி அகரவரிசை செய்யுள் (acrostic poem) நடையில் இருப்பதாக தோன்றுகிறது. (1:8)

☀ நாகூம் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறியதே அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்கிறது.

☀ நாகூமின் நாளில், அசீரிய உலக வல்லரசின் அகந்தை வாய்ந்த தலைநகர் ‘ஆறுகளின் மதகுகளில்’ திறக்கப்பட்டு அதன் அரண்மனை கரைந்து போய், அது ‘வெறுமையும், வெட்டவெளியும், பாழுமாகும்’ என்று கர்த்தருடைய தீர்க்கதரிசியை தவிர வேறு யாரால் அவ்வளவு தைரியத்துடன் முன்னறிவித்திருக்க முடியும்? (2:6-10)

☀ இதைப் பின்தொடர்ந்த சம்பவங்கள், இந்தத் தீர்க்கதரிசனம் நிச்சயமாகவே கர்த்தரால் கொடுக்கப்பட்டது என்று காட்டின. மேதியரும் பாபிலோனியரும் நினிவேயைக் கைப்பற்றியதைப் பாபிலோனிய அரசன் நெபோபொலேசாரின் பதிவேடுகள் பின்வருமாறு விவரிக்கின்றன:

☀ “(அவர்கள்) நகரத்தை பாழாக்கப்பட்ட குன்றுகளாகவும் (குப்பைக் கூளங்களாகவும் ஆக்கினார்கள்…).” நினிவே அவ்வளவு முழுமையாக அழிக்கப்பட்டதால் பல நூற்றாண்டுகளாக அது இருந்த இடம்கூட தெரியாமல் இருந்தது.

☀ இதை வைத்துக் கொண்டு குறைகாண்போர் சிலர், நினிவே ஒருபோதும் இருந்திருக்க முடியாதென்று சொல்லி வேதாகமத்தை ஏளனம் செய்தனர்.

☀ எனினும், நினிவே இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு 19-ம் நூற்றாண்டில் அங்கே ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டன. இதுவும் நாகூமின் நம்பகத்தன்மைக்கு கூடுதலான அத்தாட்சியைக் கொடுக்கிறது.

☀ அதை முழுமையாக தோண்டியெடுக்க வேண்டுமென்றால் பல லட்சக்கணக்கான டன் மண்ணை நீக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டது.

☀ நினிவேயில் என்ன தோண்டியெடுக்கப்பட்டது?நாகூம் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை ஆதரிக்கும் அநேக காரியங்கள் கிடைத்தன! உதாரணமாக, அங்கு கிடைத்த நினைவுச் சின்னங்களும் கல்வெட்டுகளும் அதன் கொடூரத்திற்கு சாட்சி பகருகின்றன.

☀ சிறகுகளுள்ள காளைகள் மற்றும் சிங்கங்களின் பெரும் சிலைகளின் பகுதிகளும் உள்ளன. நாகூம் அதைச் “சிங்கங்களின் வாசஸ்தலம்” என்று கூறியதில் ஆச்சரியம் எதுவும் உண்டோ? (2:11).

☀ தற்காலத்துப் போக்குவரத்தைப் பற்றி 2700 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டது இப்புத்தகத்தின் மூலமே. (நாகூம் 2:4).

ஆமென்.

Write : Brother John Selvin

Tamil Christian media

Fishing Boat Capsizes After U.S. Coast Guardsmen Board

BY THE MARITIME EXECUTIVE

The U.S. Coast Guard rescued 25 fishing boat crewmen and 12 Coast Guardsmen after the fishing boat they were aboard capsized and sank approximately 336 nautical miles southeast of Clipperton Island in the Eastern Pacific Ocean, on Wednesday.

The Coast Guardsmen were conducting a routine boarding of the 160-foot Ecuadorian fishing vessel Marujita when it began listing and became unsafe to remain on board. All on board abandoned ship.

A boat crew from a Coast Guard cutter quickly rescued 16 of the fishing vessel crew and Coast Guard members while 20 others climbed up nets hung from the side of the cutter. One Marujita crewman clung to the hull of the sinking vessel until he was rescued by the cutter’s rescue swimmer.

“Fast action by the cutter’s crew resulted in a remarkable mass rescue in a dangerous and challenging situation,” said Capt. Arthur Snyder, chief of operations for the 11th Coast Guard
District. “Their decisive response reflects their training and dedication, and shows the types of dangers faced by Coast Guard crews deployed around the world protecting our nation.”

The cutter was in the region conducing a law enforcement patrol. There were no reported injuries. The cause of the incident is under investigation.
compman
source : The Maritime Executive

Tamil Christian media

வெள்ள அபாய எச்சரிக்கை

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குந்தா அணை நிரம்பியது. குந்தா அணை நிரம்பி, தண்ணீர் திறந்துவிடப்படுவதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பைகாரா அணையில் இருந்து மாயாற்றில் நீர் திறந்துவிடப்படுவதால் மசினகுடி, தெங்கு மரஹாடா ஆகிய இடங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tamil Christian media

கனமழை பெய்ய வாய்ப்பு: கேரளாவில் 3, கா்நாடகாவில் 1 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை…பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருவனந்தபுரம்: கனமழை பெய்யக்கூடும் என கேரளா மாநிலத்தின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த வருடம் 1 வாரம் தாமதமாக மழை தொடங்கியது. அதோடு எதிர்பார்த்த அளவும் பெய்யவில்லை. கடந்த 2 வாரத்தில் வழக்கமாக பெய்வதை விட 31 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கோழிக்கோடு, கண்ணூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ‘ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலும் ரெட் அலெர்ட்:

கர்நாடக மாநிலத்தின் வட பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் வட மாவட்டங்களான பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பெலகாவி நிப்பாணி தாலுகாவில் தேசிய நெடுஞ்சாலை, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. கிராம சாலைகளும் நாசமாகி விட்டன. வட கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை கிராமங்களும், நகரங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கொய்னா உள்ளிட்ட அணைகளில் இருந்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வட கர்நாடக பகுதிகள் தண்ணீர் தேசமாக மாறி விட்டன. பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. அது தவிர ஆயிரக்கணக்கான மரங்கள் மட்டும் இன்றி மின்சார கம்பங்கள் உள்ளிட்டவையும் சாய்ந்து விழுந்தன. ஒட்டு மொத்தமாக கர்நாடக மாநிலத்தின் வட மாவட்டங்கள், மலைநாடு பகுதிகளில் வயல் பகுதிகள் அனைத்தும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர்தான். இதற்கிடையே, குடகு மாவட்டத்திற்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tamil Christian media

உன்னைக் கைவிடாத இயேசு,!

Edit : BJR

1942-ல் இங்கிலாந்து தேசத்தில் C.S. லூயிஸ் (C.S. Lewis) என்பவரால் “ஸ்குருடேப் கடிதங்கள்” (The Screwtape Letters) என்ற கிறிஸ்துவ நாவல் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் ஸ்குருடேப் என்ற மூத்த பிசாசு, வார்ம்வுட் (Wormwood) என்ற இளைய பிசாசுக்கு, ஒரு கிறிஸ்துவனை விசுவாசத்திலிருந்து விழவைக்கலாம் என்பதை கடிதம் மூலமாக அறிவுரை கூறுவதாக உள்ளது. ஒருநாள் வார்ம்வுட் என்ற இளம் பிசாசு ஒரு விசுவாசியை பாவத்தில் விழச்செய்ததின் நிமித்தமாக மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது. உடனடியாக ஸ்குருடேப் என்ற மூத்த பிசாசுக்கு கடிதம் மூலம் அதைத் தெரிவித்தது.

அதற்க்கு ஸ்குருடேப் என்ற மூத்த பிசாசு, “ஏமாற்றப்பட்டு விடாதே வார்ம்வுட். நீ பாவத்தில் விழச்செய்த அந்த விசுவாசிக்கு, இந்த அண்டசராசரத்தில் தேவனைப் பற்றிய அனைத்து அடையாளங்களும் மறைந்து விட்டதுபோல் காணப்பட்டாலும், தேவன் அவனை ஏன் கைவிட்டுவிட்டார் என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டுக்கொண்டாலும், தேவனுக்கு கீழ்ப்படிகிறவனாக அவன் இருந்தால் நாம் எடுக்கும் முயற்சிகள் பயனற்றதாகிவிடும்” என்று கூறுகின்றது.

ஆம் இயேசுவுக்கு பிரியமானவர்களே, ஒருவேளை கைவிடப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் இயேசுவுக்கு கீழ்ப்படிகின்றவர்களாக வாழ வேண்டும். கைவிடப்பட்டு விட்டோம் என்று உணர்ந்த நிலைமையிலும், விசுவாசத்துடன் செயல்பட்ட அநேக மக்களைப் பற்றி வேதாகமம் கூறுகிறது. ஆபிராமிற்கு ஒரு புத்திரனை அருளுவேன் என்று தேவன் அவனிடம் கூறின வாக்குத்தத்தம் நிறைவேறவில்லையே என்று அவன் எண்ணினான். (ஆதி 15:2-3) சங்கீதக்காரன் அவனுடைய உபத்திரவங்கள் மத்தியில் தேவன் அவனை மறந்துவிட்டதாக எண்ணினான். (சங் 10:1) தேவன் அவனை கொன்றுவிடுவாரோ என்று எண்ணும் அளவிற்கு யோபின் துன்பங்கள் மிக அதிகமாக இருந்தன. (யோபு 13:15).

இயேசு சிலுவையிலிருந்து “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கதறினார். (மத்தேயு 27:46) ஆயினும் மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேவன் உண்மையுள்ளவராகவே இருந்தார் (ஆதி 21:1-7, சங் 10:16-18, யோபு 38:1-42 : 17, மத் 28:9-20) நீங்கள் தேவனால் கைவிடப்பட்டுவிட்டீர்கள் என்று நீங்கள் எண்ணும்படி சாத்தான் சோதித்தாலும், தேவன் உங்கள் அருகிலேயே இருக்கிறார். அவருக்கு சொந்தமானவர்களை தேவன் ஒருக்காலும் கைவிடுவதில்லை. “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரேயர் 13:5) என்று தேவன் சொல்லிருக்கிறார். ஆகவே நாம் “கர்த்தர் எனக்குச் சகாயர், பயப்படேன்” (வச. 6)என்று தைரியமாக அறிக்கை செய்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை வழிநடத்துவார்.

BJR CHRISTIAN MEDIA

Tamil Christian media

திண்டுக்கல் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,350 ஆடு, 1,400 சேவல்களை பலியிட்டு அறுசுவை விருந்து

திண்டுக்கல்:

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,350 ஆடு, 1400 சேவல் பலியிட்டு சாதி, மத பேதமின்றி விடிய, விடிய அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நடக்கும். இதையொட்டி பிரமாண்டமாக அசைவ விருந்து தயாரித்து பொதுமக்களுக்கு அன்னதானம் விடிய, விடிய வழங்கப்படும். இந்தாண்டு திருவிழா கடந்த ஆக.4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான அசைவ விருந்து அன்னதானம் நேற்று துவங்கியது. இதற்காக பொதுமக்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 1,350 ஆடுகள், 1,400 சேவல்கள், 750 கிலோ அரிசி, 2 டன் காய்கறிகள் கொண்டு உணவு சமைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஆரம்பித்த அன்னதானம் விடிய, விடிய நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி, பல்வேறு வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முத்தழகுபட்டி மக்கள் கூறுகையில்,

‘‘புனித செபஸ்தியார் ஆலய திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. பாரம்பரியமாக மண் அடுப்புகளில் ராட்சத பாத்திரங்களை வைத்து உணவு தயாரிக்கப்படும். இங்கு பலி கொடுக்கப்படும் ஆடு, கோழி இறைச்சி இஸ்லாமிய மோதினார் மூலம் ஹலால் செய்யப்பட்டு, அதன்பின் சமைத்து சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் பரிமாறப்படும்’’ என்றனர்….

Tamil Christian media

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து…

நாகர்கோவில் வடசேரி மீன் சந்தை எதிரே அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து…
அதிர்ஷ்டவசமாக பைக்கை ஓட்டி வந்தவர் உயிர் தப்பினார்….
டிரைவரை தாக்க பொதுமக்கள் முயன்றதால் பரபரப்பு….
📸 #Jackson_Herby

Tamil Christian media

கேரளாவில் ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்

கேரளாவில் வரும் 8 ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6ஆம் தேதி முதல் 9 வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வரும் 8 ஆம் தேதி 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 6ஆம் தேதி முதல் 9 வரை ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும், துறை அதிகாரிகள் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கேரள முதலமைச்சர் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் ...