ஈகைத் திருதாள் நல்வாழ்த்துக்கள்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ.NCC ஜெபசிங் அவர்களின் ஈகைத்திருநாள் வாழ்த்து மடல் .
சகோதரத்துவம், நட்பு, அன்பு, உதவும் எண்ணம் கொண்டு ‘ இல்லாதோருக்கு வழங்கி உலகத்தில் எல்லோருடனும் சமாதனம் சகோதரத்துவம் நிலவ ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது .
கரோனா பாதிப்புக்குள்ளான ஆதரவற்ற பிற சமுதாய மக்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் நாட்டின் பல இடங்களில் உறுதுணையாக இருந்து பல சேவைகள் செய்தனர்
அனைவரும் நல்லிணக்கத்துடனும் , சகோதரத்துவம் உடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .
அனைவருக்கும் நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு அமைப்பு சார்பாக ஈகை திரு நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் ..
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.