Tamil Christian media

National Christian Council

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் பெந்தேகோஸ்தே நாள் மே 31 வாழ்த்து செய்தி.

பெந்தேகோஸ்தே இயேசு உயிர்த்தெழுதலின் நிறைவாகும்.

கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்து பரத்துக்கேறி பிதாவினுடைய வலது பரிசத்தில் உட்கார்ந்து அவருடைய அப்போஸ்தலர்களின் சமுதாயத்தின் மீது பரிசுத்த ஆவியை அனுப்பி தனது மீட்பின் கிரியைகளை நிறைவேற்றி முடித்தார்

ஆவியின் அருங்கொடை அனுபவம் பெந்தேகோஸ்தே இயக்கத்தின் ஒரு முக்கிய அம்சம்

பெந்தேகோஸ்தே பெருவிழாவில் நம் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் , குடும்பத்தாருக்கும் , அன்பின் ஆவியானவர் , பரிசுத்தத்தின் ஆவியானவர் , அற்புதத்தின் ஆவியானவர் , ஞானத்தின் ஆவியானவர் பற்றி சேதி சொல்லி கூடி ஜெபித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறோம்.

ஆண்டவரின் பணியில்

NCC ஜெபசிங்
மாநில ஒருங்கிணைப்பாளர்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு கமிட்டி               Ph. 8144069997.

Penthecosthe Nalil

Leave a comment