திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தனியாக வசிக்கும் முதியவர்கள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வீடு இல்லாமல் சாலை ஒரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர்க்கு உண்ண உணவு, அவசரமான மருந்துகள் எதுவும் தேவையெனில் உடன் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டால்,நல்லமனம்கொண்ட அன்பர்கள் வந்து உதவ காத்துள்ளார்கள் !
1. சகோ.செ.சா. ஜெபசிங் . மாநில ஒருங்கிணைப்பாளர் .
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில்’ தமிழ்நாடு
8144069997
2 சகோ.D ஹெரால்டு’
மாநில தலைவர்
அகில இந்திய கிறிஸ்டியன் கூட்டமைப்பு _ தமிழ்நாடு.
9366752525
கரோனாவை முறியடிப்போம். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவோம்.
தமிழகஅரசு செயல்படுத்தும் அனைத்து முயற்சிக்கும் உறுதுணையாக இருப்போம்