கோவிட்-19 உயிர் கொல்லி:
கோவிட்-19 உயிர் கொல்லி வைரஸானது, உலகத்தில் வாழும் அனைத்து மனித இனத்தையும் ஆட்கொண்டு அதன் கொடுமையையும் தாக்கத்தையும் காட்டியுள்ளது .
உதவிகள்:
கரோனா பாதிப்பால் உணவில்லாமல் வறுமையில் தவிக்கும் நம் மக்களுக்கு உதவுவதற்கு நம்மால் தான் முடியும் .
சராசரி மனிதனுக்கே இப்படி என்றால் மாற்று திறனாளிகள், ஆதரவற்ற முதியோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் நிலைமை என்ன?
இதுவரை முகம் பார்க்காத பல நல்ல உள்ளங்கள் தன்னார்வமாக பல உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எவ்வளவு உதவி தேவைப்பட்டாலும் எங்களால் முடிந்த வரை செய்வோம்.
உணவின் தேவைகள்:
இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள நமது குழு உறுப்பினர்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்குகிறோம்.
தற்போது உணவின் தேவைகள் அதிகரித்து உள்ளது . எனவே அனைவரும் விலகியிருந்து ஒருங்கிணைந்து பசியை போக்குவோம் . தற்சமயம் வரை 250க்கும் மேற்பட்ட உணவு தேவைப்படுவோர் கோரிக்கை வந்துள்ளது.
மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்:
ஆனால் நாம் தற்போது உணவு கொடுப்பதோ 150 நபர்களுக்கு மட்டும் தான்.
தற்போது நமது குழுவுக்கு உடனடி தேவையாக மளிகை , *காய்கறிகள் தேவைபடுகிறது நீங்கள் மனமுவந்து நேரடியாக தந்து உதவலாம்
உதவ விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் .
தொடர்பு கொள்ளவும்:
சகோ.ஜெபசிங்
8144069997
சகோ.ஹெரால்டு
9366752525
சகோ. A1 டேனி
9944306363
கரோனா பேரிடர் மீட்பு தன்னார்வலர்கள் குழு .திருநெல்வேலி