முக்கிய அறிவிப்பு ;
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு தினமும் 100 பேர்க்கு கொடுக்கபடுகிறது. மேலும் மாநகர பகுதிகளில் எந்த இடத்திலும் உணவு இல்லாமல் யார் இருந்தாலும் உடனடியாக தேவைகளுக்கு அழைக்கலாம் ..இவண் .
கரோனா பேரிடர் மீட்பு
தன்னார்வலர்கள் குழு
திருநெல்வேலி
தொடர்புக்கு
சகோ.ஜெபசிங்.
8144069997
P.ராயன்
9442173031 சகோ.ஹெரால்டு 9366752525 சகோ. A1 டேனி 9944306363 சகோ. செல்வன் கிளாஸ்டன்
9865576040
அனைவருக்கும் பகிருங்கள் …. நேரம் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை
ஒரு வேலை உணவு இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு உதவும் | அனைவருக்கும் பகிருங்கள்….👏👏