ஆண்டவருக்கு நன்றி.
செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் கிராமத்தில் மெய் சமாதான சபை நடத்தி வந்த மாற்று திறனாளி போதகர் ரமேஷ்(பார்வையற்றவர்) அவர்களின் சபை கடந்த 12ந் தேதி சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டது .
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக இன்று (18.6.20) காவல் நிலையத்தில் FIR Copy பெறப்பட்டது .
காவல் உதவி ஆய்வாளர் வழக்கு சம்மந்தமாக விசாரணை தீவிரமாக நடை பெற்று வருவதாக தமது oppression relief இயக்குனரிடம் தெரிவித்தார் . விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது .
போதகர் ரமேஷ் அவர்களுக்கு சபை முழுவதும் எரிந்து விட்டதால் மீண்டும் புதிதாக சபை கட்டப்பட வேண்டிய சூழ்நிலையில், உள்ளார் .
சபை கட்டுவதற்கு Steel sheet , சிமெண்ட், மணல், செங்கல், கூலி செலவு – 150000/ Battery Speaker- 12000/ பாய் – 5000/ மைக்செட் – 10000/ table- 5000/ Chair – 12000/Band set – 6000/ ட்ராஸ் – 30000/ தார்பாய் – 6000/ light System – 25000/ மொத்தம் 2,61000 செலவாகிறது .
கிறிஸ்தவ விசுவாசிகள் / போதகர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யும்படி oppression Relief சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .
கரோனா நோய் தடுப்பு ஊரடங்கிலும் நமது போதகருக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்தால் நலமாக இருக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
தாங்கள் செய்யும் உதவியை மாற்று திறனாளி போதகர் ரமேஷ் (பார்வையற்றவர்) அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்
வங்கி விபரம்.
Pr. Ramesh
Canara Bank
A/c No.1348101038191
IfSc CODE – CNRB0001348
VAYALOOR BRANCH
Contact no: 9566534560
பாதிப்புக்குள்ளான தமிழ் கிறிஸ்தவ போதகர்களை பாதுகாக்கும் அமைப்பு . Oppression relief ( the Voice of oppression)
NCC. Jeba Singh
Director . ( oppression Relief )
State Coordinator. national Christian Council. Tamilnadu .
BJR . Director ( 0ppression Relief )
malaysia.
oppression Relief. Tamilnadu
https://bjrchristianmediagroup.wordpress.com/2020/06/15/ncc-jeba-singh-raise-complaint/
தமிழ் நாட்டில் போதகர்களுக்கோ, அல்லது சபைகளுக்கோ எவ்வித பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எம்மை தொடர்புக் கொள்ளலாம். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். பாதிப்புக்குள்ளான தமிழ் கிறிஸ்தவ போதகர்களை பாதுகாக்கும் அமைப்பு . Oppression relief ( the Voice of oppression)
தொடர்புக்கு:
NCC. Jeba Singh
Director . ( oppression Relief )
State Coordinator. national Christian Council. Tamilnadu . தொடர்பு எண்: +91 81440 69997
BJR . Director ( 0ppression Relief ) E-Mail : bjrchristianmedia@gmail.com. bjreditteam@gmail.com
- நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலைநீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் சித்ரா தம்பதியினரின் மகனான 20 வயதுடைய ஆதித்யா, நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நேரத்தில், இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இதே காரணத்தால் மதுரையை சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா என்ற மாணவி இன்று… Continue reading நீட் தேர்வு: தருமபுரியை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை
- BJR Christian Mediaநன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6 9. நீங்கள் இன்று செய்யும் நண்மையான காரியங்கள் நாளை மறக்கப்படலாம். எனினும் நன்மையையே செய்யுங்கள். தேவன் உங்களை வெற்றியாளாராக பார்க்கவில்லை. நீங்கள் அவருக்கு விசுவாசமாக வாழ்கின்றீர்களா என்றே பார்கின்றார். மக்கள் அடிக்கடி அறிவுக்கு எற்புடையதல்லாமல் சுயத்தையே மைய்யமாக வைத்துக்கொள்கின்றனர். அவர்களை எவ்வகையிலும் மன்னியுங்கள். அவர்களுக்கு நன்மையையே செய்யுங்கள். அன்பான வார்த்தைகள் விரைவில் மறைந்து போனாலும், அதன் எதிரொலி என்றும் கேட்குமென்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள்… Continue reading BJR Christian Media
- NCC JEBA SINGHஅனுப்புநர்: NCC ஜெபசிங்மாநில ஒருங்கிணைப்பாளர்நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு பெறுநர்‘ மாண்புமிகு. வனத்துறை அமைச்சர் அவர்கள்தலைமை செயலகம்சென்னை . பொருள் : காணி செட்டில்மெண்ட் பகுதியில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி மக்களுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல உடனடி அனுமதி வேண்டி . வணக்கம் ஐயா – கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான காணி பழங்குடி மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர் . பேச்சிப்பாறை, கோதையாறு, கீரிப்பாறை உள்ளிட்ட வனத்துறைக்கு உட்பட்ட… Continue reading NCC JEBA SINGH
- National Christian Councilஅனுப்புநர்: NCC ஜெபசிங்மாநில ஒருங்கிணைப்பாளர்நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .தலைமை செயலகம்.சென்னை . பொருள் : விநாயகர் சதுர்த்தி அன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதுதொடர்பாக . கரோனா நோய் தடுப்பு கால கட்டத்தில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டிற்குள்ளேயே கொண்ட வேண்டும் எனவும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் செல்வது ஆகியவை தடை செய்யபடுகிறது என தமிழக அரசால்… Continue reading National Christian Council
- NCC JEBASINGHநெல்லையில் இன்று பரபரப்பு. கிறிஸ்தவ அமைப்பின் நிர்வாகி , கிறிஸ்தவ போதகர்களை ஊருக்குள் விட RSS பிரமுகர்கள் தடை… நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா நடு பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள மூணாறு நிலச்சரிவில் உயிர்ழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க இன்று (13.8.20) காலை 8 மணியளவில் திருநெல்வேலியிருந்து நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் , தென்னிந்திய திருச்சபை தொடர்பு துறை இயக்குநர் Rev.கிப்ஸன் ஜான் தாஸ், மற்றும் சிமிர்னா A G சபை… Continue reading NCC JEBASINGH
அருமை, வாழ்த்துக்கள். மீண்டும் சபை கட்டப்பட்டு தேவ நாமம் மகிமைப்படும் என்றே விசுவாசிக்கிறேன்..
LikeLike
Thanks for Your Support. And we pray for Your Village ministry
LikeLike