NEWS

NCC Jeba Singh Raise Complaint

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர் கிராமத்தில் கிறிஸ்தவ சபையை தீயிட்டு கொளுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க தமிழக முதல்வருக்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கின ணப்பாளர் NCC ஜெபசிங் கோரிக்கை .

செங்கல்பட்டு மாவட்டம் வாயலூர் கிராமத்தில் மாற்று திறனாளியான போதகர் ரமேஷ் (கண் தெரியாதவர்) கடந்த 10 வருடங்களாக மெய் சமாதான சபை நடந்தி வருகிறார் .

12. ந் தேதி இரவு சமூக விரோத கும்பல்கள் போதகர் சபையை முழுவதுமாக தீயிட்டு கொளுத்தி நாசம்படுத்தியுள்ளனர்
.
சபையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகி விட்டன.

சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் , அனைத்தும் தீயில் எரிந்து விட்டன .

அமைதி பூங்கா வான தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியில் மதககலவரத்தை துண்ட கூடிய விதத்தில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது .

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மேற்கண்ட நிகழ்வு ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே தாங்கள் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் தலையிட்டு உடனடியாக சமூக விரோத கும்பலை கைது செய்து சிறையில் அடைக்கவும் , தீயில் கருகிய பொருட்கள் மற்றும் சபைக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் தமிழ்நாடு கமிட்டி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .

ஜெபசிங். மாநில ஒருங்கிணைப்பாளர். நேஷ்னல் கிறிஸ்டின் கவுன்சில்
பாதிக்கப்பட்ட சபை போதகர். ரமேஷ்.       வயது . 40. செங்கல்பட்டு
முழுதும் எரிந்த நிலையில் சபை
சபை எரிந்த நிலையில்
இசைக்கருவிகள், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகிய நிலையில்.
செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு . போதகர் ரமேஷ் அவர்கள் அளித்த புகார் கடிதம்.
சபை போதகர் ரமேஷ்.அவர்கள், செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட புகாரின் நகல்…

1 thought on “NCC Jeba Singh Raise Complaint”

Leave a comment