NEWS

NATIONAL CHRISTIAN COUNCIL

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று ( 10.7.20) மாலை 5.30 மணிக்கு சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டையில் மறுரூப ஆலயத்தில் வைத்து மாவட்ட சிறுபான்மையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

மாநில சிறுபான்மை ஆணையம் தலைவர் மாண்புமிகு ஜான் மகேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக அரசு சார்பில் சிறுபான்மையிருக்கு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் தலைமை தாங்கினார்
.
திருநெல்வேலி CSi திருமண்டலம் சார்பில் Rev.கிப்ஸன் ஜான் தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில்
சிறுபான்மை பொருளாதார கண்காணிப்பு குழு உறுப்பினர் ஹயாத் முகம்மது

இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி செயலாளர் அருட்சகோதரி மேகி

இக்னேஷியஸ் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி சுகந்தி,

இக்னேஷியஸ் கான்வெண்ட் மேல்நிலைபள்ளி தாளாளர் பெடலிஸ் ,
அருட்சகோதரி ருபி,

மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி செயலாளர் அப்துல் மஜீத்

பாளை கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில் அருட்தந்தை .மை.பா.ஜேசு ராஜ்

இந்திய தேவ சபை போதகர் லாசர்

திருநெல்வேலி CSi திருமண்டல பாலியர் நேசர் இயக்குனர் Rev.டேவிட்அன்பு பிரபாகரன்,
Rev.கோல்டுவின் ,
ஆவே பேலன்,

சாராள் டக்கர் கல்லூரி ஆட்சி மன்ற குழு முன்னாள் உறுப்பினர் பீட்டர் சாம்,

சாராள் டக்கர் கல்லூரி பேராசிரியர் திருமதி. கிதா,ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .

Leave a comment