NEWS

NCC Jebasingh

மாவட்ட தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு 176 ன் படி உடற்கூறாய்வு செய்ய அவசர மனு .

.
சாத்தான்குளம் அரசரடி தெருவை சேர்ந்த திரு.ஜெயராஜ் , மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை அவர்களது கடை அடைப்பு சம்பந்தமாக போலிசாருக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் போலிசார் வழக்கு பதிவு செய்து பென்னிக்ஸ் மற்றும்.அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை கொலை வெறி தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்துள்ளனர் . சிறையில் உடல் நலம் குன்றி இருவரும் மரணம் அடைந்து விட்டனர்.

இன்று ( 23.6.20 ) நடைபெறும் உடற்கூறாய்வை உச்சநீதிமன்ற தீர்ப்பு 176 மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளின்படி உடற்கூறாய்வு செய்ய வலியுறுத்தி மாவட்ட நீதிபதியிடம் .மனு அளிக்கப்பட்டது –

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் .தமிழ்நாடு.

1 thought on “NCC Jebasingh”

Leave a comment