ஆண்டவருக்கு நன்றி.
_ (21.6.20) காலை_ மதுரை திரும்ங்கலகத்தில் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் மாண்புமிகு ஜான் மகேந்திரன் ஐயா அவர்களை நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அவர்கள் சந்தித்து நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் அடியமங்கலம் கிராமத்தில் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பிரச்சனையாக்கி வரும் BJP பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுக்கப்பட்டது .
தலைவர் அவர்கள் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் | தமிழ்நாடு .