கிறிஸ்துவுக்கு பிரியமான அன்பு சகோதர / சகோதிரிகளே.
கிறிஸ்தவ சபைகளுக்குள் வருத்தங்கள் குழப்பங்கள் வேண்டாம்
யோவான் 17:21 எல்லோரும் ஒன்றாக இருபார்களாக. தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக . இதுவே இயேசு கிறிஸ்துவின் தாகம்
ஊரு இரண்டானால் கூத்தாடிக்கு(சாத்தானுககு) கொண்டாட்டம் என்பார்கள்
கிறிஸ்துவம் பிளவுபட நாம் ஒரு போதும் அனுமதியோம் .
இனி மேலாவது அனைத்து சபைகளும் ஒற்றுமையாக இருப்போம் ஜெபிப்போம்.
ஆண்டவரின் பணியில்,
நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில்,
தமிழ்நாடு
ஜெபமாலை சொல்லப்படுமா?அப்படியென்றால் மட்டும் இதில் இணையலாம்.
LikeLike