ஆண்டவருக்கு நன்றி.
சாத்தான்குளம் அப்பாவி வணிகர்கள் திரு ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் எந்த ஒரு குற்றமும் செய்யாதவர்களை சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் , மற்றும் காவலர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர்
மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன் வந்து வழக்கு பதிந்து , சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது .
சிபிசிஐடி அதிகாரிகள் உடனடியாக விசாரித்து கொலை வழக்கு பதிந்து 5 காவர்களை கைது செய்து விரைந்து நடவடிக்கை எடுத்து வணிகர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நீதியை நிலைநாட்டிய தமிழக அரசுக்கும் , நீதிபதிகளுக்கும் சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகளுக்கும் Voice of Justice ( நீதியின் குரல்) சார்பாக பாராட்டுக்களை ‘வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் 👏👏
.Dr.அன்புராஜன் ( நிறுவனர் தலைவர்)
Rev.கிப்ஸன் ஜான் தாஸ் . இயக்குநர்
திரு. பா.ஜெபின் ராஜ் . இயக்குநர்.
திரு. NCC ஜெபசிங் .இயக்குநர்.
Pr. பாபு பால் தினகரன். இயக்குநர்
திரு.சித்தரஞ்சன் . இயக்குநர்.
Voice of Justice ( நீதியின் குரல்) தமிழ்நாடு.
Excellent . Justice prevailed. Glory to God!
LikeLike