கதறும் காட்பிரே நோபுள்
திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி கிராமத்தில் வசிக்கும் காட்பிரே நோபுள் என்பவர் கடந்த 2004 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை தனது வீட்டில் வேலை பார்த்து வந்தவரிடம் தன்னுடைய கார் டிரைவர் திருமணத்திற்கு என்று அவருடைய 8 பவுன் தாலி சங்கிலியையும் ரூபாய் 50000 த்தையும் பெற்றுக் கொண்டு கடந்த 16 வருடங்களாக தாலி செயினையும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்
. தற்சமயம் சமூக வலைதளங்களில் காட்பிரே நோபுள் அடிக்கடி பேசுவதை கேள்விட்ட வேலைகாரம்மா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாலி செயினையும் பணத்தையும் கேட்டபோது காட்பிரே நோபுள் கதறி கொண்டு விரைவில் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார் .
தாலி செயின் I மற்றும் பணத்தை பறித்து தனது கார் டிரைவர் திருமணத்தை நடத்தி வைத்தவர் காட்பிரே நோபுள்.
தற்போது டிரைவர் அவர்கள் தனிசபை ஆரம்பித்து போதகர் வேடத்தில் நெல்லையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
கிறிஸ்தவ ஜனமே போலிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள் .